புதன், டிசம்பர் 31, 2014

செய்தி... துளிகள்...

செய்தி... துளிகள்...


01-01-2015 முதல் IDA 2.2% சதம் உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்த IDA 100.3% சதம் ஆகும்.
IDA இணைப்பிற்கான குரல்
ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரமிது.
============================================================
    NFTE - BSNL உறுப்பினர் சந்தா 
மாதம் ரூ. 25/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 2015-ல் இருந்து அமுலுக்கு வரும்.

மத்திய சங்கம் ரூ. 6/-
மாநில சங்கம் ரூ 9/-
மாவட்ட சங்கம் ரூ 6/-
கிளை சங்கம் ரூ 4/-
============================================================
ஜனவரி மாத GPF மற்றும் விழாக்கால முன்பணம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 03-01-2015 க்குள் அந்தந்த மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.

மாநில நிர்வாகம் 05-01-2015 க்குள் விண்ணப்ப விபரங்களை அனுப்பிட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

 இரண்டு மாத GPFம்  சேர்த்து பட்டுவாடா செய்யப்படும் என்பது கணக்கதிகாரிகளின் பதிலாகின்றது.
============================================================
தள்ளி வைக்கப்பட்ட தமிழ் மாநில செயற்குழு
10-02-2015 அன்று சென்னையில் நடைபெறும் என்று
மாநிலச் சங்கம் அறிவித்துள்ளது.  

TTA தேர்வு  மதிப்பெண்  தளர்வு செய்திட புதிய வழிகாட்டுதலை  நிர்வாகம்  வெளியட்டுள்ளது .       

சிறப்புபொதுக்குழுகூட்டம்

  NFTE-BSNL PUDUCHERRY-SSA

சிறப்புபொதுக்குழுகூட்டம்

05/01/2015- சங்க அலுவலகம்-மாலை 0400 மணி
தலைமை :- தோழர்.A.மகேஸ்வரன், மாவட்டத்தலைவர்
வரவேற்புரை:- M.செல்வரங்கம், மாவட்ட பொறுப்புசெயலர்,

ஆய்படுபொருள்

v   கேபிள் பணி  - நிர்வாக நிலை
v  ஊழியர்கள் பிரச்சனைகள்
v  அகில இந்திய வேலைநிறுத்தம்-
v  ஜனவரி-6,7,8 தார்ணா.
கருத்துரை
  தோழர்.K. அசோகராஜன்,மாநில பொருளர்
  தோழர். P.காமராஜ், அ இ சங்க சிறப்பு அழைப்பாளர்.

நன்றியுரை

அனைவரும் வருக.!


M. செல்வரங்கம், மாவட்ட பொறுப்புசெயலர்,

How to view pay-slip in ESS

How to view pay-slip in ESS
1.        Login into www.eportal.erp.bsnl.co.in   using any browser
2.       Use HRMS No(Last 8 numbers ex: 00000001 by eliminating the first number in HRMS Number) as Username and Password as bsnltn@123 at the first time.
3.       Change your password. Password should be alphanumeric and one special character.
4.        Go to Benefits and Payments
5.       Salary statement
6.       Click on ‘Show overview’  to view the Payslip of December 2014


வியாழன், டிசம்பர் 25, 2014

VENMANI


AITUC STATE CONFERENCE

 AITUC  மாநில  மாநாட்டில்  தோழர் பட்டாபி, தமிழ்மாநில  செயலர்  பங்கேற்று  உரையாற்றுகிறார் .தோழர்கள்   சேது  ,லட்சம் , மாரி  உட்பட மதுரை காரைக்குடி தோழர்கள்  வரவேற்புக்குழு வில்  செயல் படுகிறார்கள் .
TMTCLUTN  சார்பில் தோழர் செல்வம் ,  மேலும் சார்பாளராக  தோழர்கள் கோவை SSG , காமராஜ்,புதுவை கலந்து கொள்ள உள்ளனர்.





CHRISTMAS GREETINGS


திங்கள், டிசம்பர் 22, 2014

TALKS ON 22/12/2014

பேச்சுவார்த்தையில்  முன்னேற்றம்  இல்லை . நிர்வாகத்தின் அணுகுமுறையில்  தீர்வு செய்யும்  எண்ணம்  இல்லை . நேரிடை  ஊழியர்களின்  ஓய் வு தியம்  கோடை 2 % த்திலிருவ்து  3% சதம தர முன்வந்துள்ளது . நமது  உறுதியான  போராட்டம்  மட்டுமே  பிரச்சனையை  தீர்க்கும். 

ஒருகோடி கையேழுத்து இயக்கம்

ஒருகோடி கையேழுத்து இயக்கம் துவக்க சிறப்புக்கூட்டம் 22/12/2014 அன்றுபுதுவையில் நடைபெற்றது. தோழர் P.காமராஜ், தலைமை ஏற்க,A. சுப்ரமணியன் வரவேற்புரை வழங்கிட, புதுவை மாநில மத்திய சங்கங்களின் தலைவர்கள், V.S. அபிசேகம், AITUC, V.G. நிழவழகன்,CITUA. பாப்புசாமிATU,, A. கபிரியல்,MLF ப்ரன்சுவாLPF,சோ.பாலசுப்பிரமணியன்,AICCTU, ஆகியோர் அரசின் கொள்கைகளை எதிர்த்து போராடும் BSNL  தொழிற்சங்கங்களை வாழ்த்தி தாங்களும் ஒருகோடி கையேழுத்து இயக்கத்தில் பங்குபெற்று புதுவையில் ஒரு லட்சம் கையேழுத்து பெற்றுதர உறுதி கூறிஉள்ளனர்.

சனி, டிசம்பர் 20, 2014

Decisions of the Meeting of the Forum

Decisions of the Meeting of the Forum of BSNL Unions / Associations held on 19th December 2014
After detailed discussion on the agitational programme including the Indefinite Strike with effect from
17th March 2015 decided by the Forum on the issue of Revival of BSNL, the following decisions were
taken in the meeting of the Forum of BSNL Unions/Associations held on 19th December 2014.
Agitational Programmes for Revival of BSNL including Indefinite Strike from 17th March 2015:
1. The Convener, Forum, will address / contact all the applicant unions in BSNL to be part of the Save
BSNL campaign and programme of action of the Forum.
2. The Memorandum to the Prime Minister should be translated in Hindi and circulated to the circles
in Hindi area. The Circle Secretaries of non‐Hindi areas should translate the same in the regional
language and circulate. Start the campaign immediately and collect maximum signatures on the
Memorandum by holding meetings, meeting the public in and explaining the situation in BSNL etc. so
that One Crore Signature can be collected as per the target fixed.
3. Efforts should be made to meet the Communications Minister by the Forum on the issues
connected with the Revival of BSNL.
4. Now that the date of the strike has been postponed to 17th March 2015, another notice should be
issued to the CMD BSNL and Secretary DOT within the stipulated time as per rules.
5. Forum Circle/SSA units to be formed urgently, wherever it has not been formed so far. Circle
Conventions should be organised with the full participation of all unions/associations. The Circle unit of
the Forum will discuss and decide the dates of the Convention. Regular meetings of the Forum should be
conducted.
6. Propaganda material for the SAVE BSNL Campaign should be prepared and circulated widely.
7. Meet the Member of Parliament of the constituency and present the issues on Revival of BSNL,
requesting him to take up the issue with the government..
8. Approach unions of Central Government, State Governments, PSUs etc. for solidarity and support
to the SAVE BSNL campaign.
9. Make all out efforts to make all programmes of action successful with maximum participation of
workers.

வியாழன், டிசம்பர் 18, 2014

செய்திகள்

செய்திகள் 

பரிவு  அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை
 மார்ச் 2015க்குள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிடுமாறு 
மாநிலச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 
மார்ச் 2015க்குப்பின் வரும் விண்ணப்பங்கள் மார்ச் 2016ல்தான் பரிசீலிக்கப்படும் என கூறப்படுகின்றது.
 எனவே தோழர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும்.

பரிவு அடிப்படை பணிக்கு விண்ணப்பம் அனுப்புவது சம்பந்தமாக 
டெல்லி தலைமையகம் 15/12/2014 அன்று 
கீழ்வரும் விளக்கங்களை அளித்துள்ளது. 
  • ஏற்கனவே டெல்லி தலைமையகத்தால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • 30/09/2014 தேதி வரை 55ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்றிருந்த விண்ணப்பங்கள் மாநில மட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  • நீதிமன்றம்  மூலம் உத்திரவு பெறப்பட்ட விண்ணப்பங்களும், நிர்வாக கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட,  பரிதாபமான   குடும்ப சூழல் உள்ள விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
  •  ஊழியர் இறந்தபோது உள்ள குடும்ப சூழல் கணக்கில் கொள்ளப்பட்டு மறு பரிசீலனை என்பது மேற்கொள்ளப்படும்.
மாற்றலுக்கு உள்ளான பல அதிகாரிகளும் ஊழியர்களும் டெல்லி தலைமையகத்திற்கு படையெடுத்து அரசியல் செல்வாக்கு மூலம் மாற்றலை ரத்து செய்ய முயற்சி செய்கின்றனர். 

இனிமேல் யாரும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது 
BSNL நன்னடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லித்தலைமையகம் 16/12/2014 அன்று எச்சரித்துள்ளது. 
ஆனால் அதே தேதியில் பல அதிகாரிகளுக்கு மாற்றலை 
மறு பரிசீலனை செய்தும் நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு CMD இன்னும் நியமிக்கப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் தனது பரிந்துரையை DOT அரசிற்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
இந்நிலையில் தற்போதுள்ள தற்காலிக CMDகளுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
22/12/2014 அன்று 30 அம்சக்கோரிக்கைகள் மீது நிர்வாகத்துடன் JAC ஊழியர் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்துகின்றது.

23/12/2014 அன்று  டெல்லியில்   அனைத்து சங்கத்தலைவர்களுக்கும் 
ERP பற்றி விரிவான விளக்கவுரை நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது. மாவட்ட மட்டங்களிலும்  ஊழியர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் ERP பற்றிய உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்

செவ்வாய், டிசம்பர் 16, 2014

pensioners day


Chief Justice Chandrachud who delivered the 17-12-1982 historical judgment

Observe 17-12-2014 as:
Pensioners Day
Senior Citizens Day

Centenary of Nakara’s Birth

D.S.Nakara who fought
 heroically after his retirement 
for justice to all pensioners

Pensioners can never forget 17th December. It was on this day in the year 1982 that the historic judgment by the constitutional bench headed by the Chief Justice Chandrachud in the famous case filed by Nakara was delivered to up hold the fundamental right of pension by the Pensioners.

The judgment had categorically ruled that “ (i) that pension is neither a bounty nor a matter of grace depending upon the sweet will of the employer and that it create a vested right subject to 1972 rules which are statutory in character because they are enacted in exercise of powers conferred by the proviso to Art.309 and clause (5) of Art.148 of the constitution; (ii) that pension is not an ex-gratia payment but it is a payment for the past service rendered and (iii) it is a social welfare measure rendering socio-economic justice to those who in the heyday of their life ceaselessly toiled for the employer on an assurance that in their old age they would not be left in lurch ’’

Incidentally Shri.Nakara who was born in the year 1914 and entered in Government Service in the year 1937 and retired in the year 1972 went to court and fought heroically for ten long years to get the above historic judgment in the year 1982 had passed away in the year 2009 at his age of 96. This year being the centenary year of his birth, it is appropriate to celebrate his centenary of birth along with the Pensioners Day on 17-12-2014 as the Day of “ Pensioners Day – Senior Citizens Day – and Centenary year of Birth of Nakara”.

சனி, டிசம்பர் 13, 2014

சிலவரிச் செய்திகள்...

யூனியன் வங்கி 
புரிந்துணர்வு நீட்டிப்பு 
UNION BANK OF INDIA MOU RENEWAL 

BSNL ஊழியர்கள்  கடன் பெறுவதற்காக  
யூனியன் வங்கியுடன் போடப்பட்ட 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 
03/11/2014 தேதியுடன் முடிவடைந்திருந்தது. 
தற்போது மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலவரிச் செய்திகள்...

தற்போது BSNL ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடாக LIC நிறுவனம் மூலம் GSLI எனப்படும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீட்டு முறை அமுலில் உள்ளது. தற்போது இந்த திட்டம் 31/07/2014 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அமுல்படுத்தப்படும் எனவும்,  
01/08/2014 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது எனவும் 
LIC கூறியுள்ளது.  IRDA எனப்படும்   ஆயுள் காப்பீட்டு
 ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவிற்கிணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 
புதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.
===============================================================
BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பது ஊழியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை. அதன் அடிப்படையில் DIRECTOR (EB) பதவிக்கு திரு.N.K.மேத்தா அவர்களும், DIRECTOR(FINANACE ) பதவிக்கு திருமதி.யோஜனாதாஸ் அவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்
==============================================================
சென்ற 2013-14 நிதியாண்டில் BSNLக்கு 7000 கோடி நட்டம் ஏற்பட்டாலும் மூன்று மாநிலங்கள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன. 
கேரளா 397 கோடியும், 
ஜம்முகாஷ்மீர் 9.37 கோடியும், 
ஒரிசா 5.16 கோடியும் 
லாபம் காட்டியுள்ளதாக இலாக்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
==============================================================
10/12/2014 அன்று நடைபெற்ற பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டத்தில் முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 
TTA பதவியை JUNIOR ENGINEER என அழைப்பது பற்றியும் 
SR.TOA பதவியை TELECOM ASSOCIATE/ SUERINTENDENT 
என அழைப்பது பற்றியும் 
தங்களுக்குள் பேசி பின் முடிவு சொல்வதாக
 நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

போனஸ் குழுக்கூட்டத்திலும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. CDMA சேவை போனசிற்கு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது 
என்பது மட்டுமே சாதகமான அம்சம். 

JTO புதிய ஆளெடுப்பு விதிகளுக்கான ஒப்புதல் 
வழக்கம்போல கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் ஊழியர்கள் பிரச்சினை தீர்வில்..
BSNL நிர்வாகத்தின் வழக்கமான 
கழுவுதலில் நழுவுதல் என்னும் நிலை தொடருகின்றது. 

12122014 கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்
போரம்  சார்பாக  12-12-2014 அன்று நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்  தோழர்  P.காமராஜ்  மாவட்ட செயலர்  NFTE  தலைமையில்  நடைபெற்றது.  தோழர்கள்  ராஜநாயகம்  மாவட்ட செயலர் ,AIBSNLEA, சண்முகசுந்தரம்,மாவட்ட செயலர் ,SNEA, A,சுப்பிரமணியன்,மாவட்ட செயலர்,BSNLEU
மகேஷ்வரன் ,NFTE கொளஞ்சியப்பன்,BSNLEU பெர்லின் இசாக் SNATTA, ஆகியோர்  கோரிக்கைகளை  விளக்கி  உரை  ஆற்றினார்கள் .





வியாழன், டிசம்பர் 11, 2014

இரங்கல்

இரங்கல் 

தமிழ் மாநில அமைப்புச்செயலர் 
திண்டுக்கல் தோழர்.
விஜயரெங்கன்  
அவர்களின்
அன்புத்துணைவியார் 
திருமதி.அன்னலட்சுமி 
அவர்கள் நேற்று 09/12/2014 ஒட்டன்சத்திரத்தில்
 தனது இல்லத்தில் சமூக விரோதிகளால்
 படுகொலை செய்யப்பட்டார். 
அந்நேரம் தோழர்.விஜயரெங்கன் 
பழனியில் சங்க கூட்டத்தில்
 உரையாற்றிக் கொண்டிருந்தார். 

துணையை இழந்து துயருறும் 
தோழர்.விஜயரெங்கன் அவர்களின் 
தோள் பற்றி ஆறுதல் சொல்வோம். 

வெள்ளி, டிசம்பர் 05, 2014

ஓர்க்ஸ் கமிட்டி கூட்டம்-03/12/2014

ஓர்க்ஸ் கமிட்டி கூட்டம்-03/12/2014

1)  மாதம் தோறும் நடத்தப்பட வேண்டும் என்பதை நிர்வாகம் ஏற்று, முதல் வாரத்தில் ஒருமாதம் GM. தலைமையிலும், ஒருமாதம் DGM தலைமையிலும், நடைபெறும்.
2) கேபிள் டெண்டர் விரைவில் விடப்படும்,
3)  வில்லியனுர் பாலம் கேபிள் ஆய்வு செய்யப்பட்டு,பகுதி பகுதியாக சரி செய்யப்படும்
4) BB-MODULE வேறு மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டு சரி செய்யப்படும்.
5)  தரமற்ற மோடம் BSNL நிறுத்திய பொழுதும் CSC யில் விற்கப்படும் தனியார் ஏஜன்சி குறித்து மாநில நிர்வாகம் ஒப்புதல் பெற்று நிறுத்தப்படும்.
6) கேபிள் பழுது கண்டுபிடிக்கும் கருவிகள் 10 இருந்தும் 2 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது, அனைத்து கருவிகளும் சரிசெய்யப்பட்டு பயன்பட்டிற்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
7) நீண்ட காலமாக சரிசெய்யப்படாத மண்ணாடிபட்டு பகுதி கேபிள் சரிசெய்திடப்படும்.
8) MTP-STORES பகுதியில் உள்ள ஜெனரேட்டர் சரி செய்து தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தப்படும்.
9) அரியாங்குப்பம் பகுதி கொம்யூன் தண்ணீர் பைப் போடுவதால் ஏற்படும் அசாதரண நிலையை நேரில் ஆய்வு செய்து பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம் விவாதிக்க DE க்கு GM பணித்துள்ளார்.
10)           ERP பணிக்கு SDE (ADMN) பகுதிக்கு கூடுதல் கணிபொறி, கேக்ஷ் கவுண்டர் பகுதிக்கு பிரிண்டெர், வழங்க ஏற்க்கப்பட்டது.
11)             பழுதுகள் பார்க்குமுன்னர் CLOSE செய்வதை தவிர்க்க கோரிஉள்ளோம்.
12)           EVDO  இல்லை என்றாலும் வெளிமார்க்கட்டில் பெற்று வந்தால் சேவை வழங்க முடியும் என்பதை CSC யில் தெரிவிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
13)           FWT யில் வரும் புகார்களை சரி செய்திட நடவடிக்கை வேண்டும் என்பது ஏற்க்கப்பட்டது
 நமது தோழர்கள் ஸ்ரீதரன், ராஜாமணி, நாகலிங்கம் கலந்து கொண்டு பிரச்சப்னைகளை விவாதித்தனர்

DEC 6-Dr.AMBEDKAR-

அண்ணல் அம்பேத்கர்  நினைவு தினம் 
My final words of advice to you are educate, agitate 

and organize; have faith in yourself. With justice on

 our side I do not see how we can loose our battle.

 The battle to me is a matter of joy. The battle is in 

the fullest sense spiritual. There is nothing material

 or social in it. For ours is a battle not for wealth or 

for power. It is battle for freedom. It is the battle of

 reclamation of human personality.
 

V.R.கிருஷ்ணய்யர்



நூற்றாண்டு வாழ்ந்தவரும்...
இன்னும் பல நூற்றாண்டு
மக்கள் மனதில் 
வாழப்போகிறவருமான 
தோழர்.
 
மறைவிற்கு நமது செங்கொடி 
தாழ்த்திய அஞ்சலி...