வியாழன், செப்டம்பர் 03, 2015

வருந்துகிறோம்

வருந்துகிறோம்

திருநெல்வேலி மாவட்டத் தலைவர் தோழர் பாபநாசம் அவர்களின் மனைவி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறோம்.

உற்ற துணையை இழந்து வாடும் தோழர் பாபநாசம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.