செவ்வாய், ஏப்ரல் 21, 2015

STRIKE RALLY

வேலைநிறுத்த  ஆயத்த  பேரணி
புதுவையில்20/04/2015 அன்று  பல  நூறு  தோழர்கள் ,தோழியர்கள்  கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது .
அதிகாரிகள் ஊழியர்கள் ,காண்டிராக்ட் ஊழியர்கள்  புதுவை முக்கிய வழித்தடங்கள்  வழியாக  சென்று மக்களிடம் வேலை நிறுத்த  செய்திகளை  தெரிவித்து கொண்ட பேரணி நடைபெற்றது .இறுதியில் போரம் தலைவர்கள் கலந்துகொண்டனர்.