ஞாயிறு, டிசம்பர் 30, 2012

PROTEST AGAINST ATTACK ON WOMEN



CWC at Ongole Proposed


நமது  மத்திய  சங்க  மத்திய  செயற்குழு  வரும் 

பிப்  4 மற்றும் 5 தேதிகளில்  ஆந்திரா ,ஓங்கோல்  

நகரில்  நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . 

   மாவட்ட செயலர்களின் பங்கேற்ப்புடன்  

விரிவடைந்த மத்திய  செயற்குழு நடைபெற  உள்ளது .

வியாழன், டிசம்பர் 27, 2012

THANKS TO GURUDASS GUPTA &G.L.DHAR


நன்றி பாராட்டுகிறோம்

தொடர்ந்து 5 வருடங்களாக NFTE சங்கத்திற்க்கு அங்கீகாரம் பெற்று தந்திட அமைச்சர்களை சந்தித்து,
 முதற்கட்டமாக சந்தாபிடித்தம், ஒர்க்ஸ்கமிட்டி பெற உறுதுணையாக இருந்தவர். இன்று  NFTE சங்கத்திற்க்கு, அங்கீகாரம் பெற்று தந்திட வழி வகுத்தவர். AITUC பொதுச்செயலர்,நமது சங்க வழிகாட்டி குருதாஸ் குப்தா மற்றும் G.L.தார் அவர்களுக்கு நமது நன்றிகள்

புதன், டிசம்பர் 26, 2012

புதிய அங்கீகாரவிதிகள்-அறிவிப்பு


புதிய அங்கீகாராவிதிகள் 26/12/2012 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நமது சங்கம் மற்ற சங்கங்களுடன் இணைந்து முன் வைத்த ஆலோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.
சில முக்கிய அம்சங்கள்-
1)      ரகசிய வாக்கடுப்பு
2)      50% வாக்கு பெற்றவர்கள் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்.
3)      35% வாக்கு பெற்றவர்கள்  முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
4)      15% வாக்கு பெற்றவர்கள் இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம்
அனைத்து பேச்சுவார்த்தை,ஒப்பந்தம் முதல் மற்றும் இராண்டாவது சங்கங்களுடன் நட்த்தப்படும்.இரு சங்கமும் இணையாக கருதப்படுவார்கள்.
2% வாக்கு பெற்ற சங்கம் குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் 50% வாக்கு பெற்றவர்கள் மாநிலத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.
அங்கீகார காலம் 3 வருடமாக இருக்கும்.
தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 14 மட்டுமே. முதன்மையான அங்கீகரிக்கப்பட்ட சங்கம் செயலர் பதவியையும், இராண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தலைவர் பதவியையும் வைத்துக்கொள்ளலாம்.
47% வாக்கு பெற்றவர்களுக்கு 7 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் 
35% வாக்கு பெற்றவர்களுக்கு 6 தேசியகுழு/மாநிலக்குழு/தலமட்டக்குழு உறுப்பினர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

new recognition rules











ஞாயிறு, டிசம்பர் 23, 2012

அஞ்சலி


அஞ்சலி

காரைக்குடி முன்னாள் கோட்ட செயலர் 

தோழர்.வெங்கடேசன், மறைந்தார்.நல்ல தோழர், 

பண்பாளர், மதுரை மாநாட்டுக்கு உடல் நிலை 

பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார்.சங்க பற்று 

மாறாமல்  இருந்துவந்தவர். அவரது மறைவுக்கு நமது 

மாவட்டசங்கம் அஞ்சலி செலுத்துகிறது.

சனி, டிசம்பர் 22, 2012

DEC -19 CONCILIATION


CIRCLE OFFICE BEARERS MEET






மாவட்டசெயற்குழு

24-12-2012---மனமகிழ்மன்றம்-மாலை-0500 மணி


தலைமை:- தோழர். மகேஸ்வரன்,தலைவர்

வரவேற்புரை: தோழர்.ப.காமராஜ், மாவட்டசெயலர்,

ஆய்படு பொருள்

மாநில மாநாடு-ஆய்வு

மாநில நிர்வாகிக்கு பாராட்டு

மாநில மாநாடு-நிதி

தேர்தல் பணிகுழு-அமைத்தல்

சுழல் மாற்றல்

இதர தலைவர் அனுமதியடன்

நன்றியுரை:- ராதாகிருஸ்ணன், பொருளர்.

ஞாயிறு, டிசம்பர் 09, 2012

No gloom in telecom sector, only correction:


No gloom in telecom sector, only correction:
RK Upadhyay, BSNL chief
NEW DELHI: Stating that there is no gloom in the telecom industry, BSNL today said the sector
has grown "too fast" in the last few years and a correction is taking place at present.
"...we have been growing rather too fast in last five-six years, so in my opinion, a correction was
due and that correction is taking place, so therefore, there is no gloom," BSNL chief R K
Upadhyay told reporters here.
He added there is a huge potential for the sector to grow and companies should take advantage of
the situation to kick start the second phase of growth.
"This is the right time for a second kick-off, it is a reality check happening and the companies are
in best position to take advantage to kick-off the second phase of growth," the BSNL CMD said.
The telecom industry has been going through tough times as a result of minimal growth in
subscriber additions and huge cash outgo for paying spectrum charges.
As of September 30, 2012, there were 937.7 million telephone subscribers in the country, of
which 906.62 million were mobile phone users.
Out of the total 906.62 million wireless subscribers, only 698.96 million were active for the
month of September 2012.
From a growth rate of 12-15 million additions a month, the total net monthly addition has now
become negative as operators like S Tel and Etisalat DB have shut shop completely, while others
like Uninor and Tata TeleservicesBSE 1.15 % have stopped offering services in select circles.
Rating agency Fitch has also assigned a negative outlook for telecom sector in 2013.
"The outlook for the telecom sector in 2013 is negative, reflecting expected weaker balancesheets
due to regulatory payments to re-acquire licences and continuing limited ability to raise
tariffs, given the high level of competition," Fitch had said.
-o

Dharna on IDA merger-17 th dec nad 18 the dec


Joint Forum of BSNL/MTNL decided to 
conduct Dharna on 17-12-2012 & 18-12-
2012 and also decided to include the 
following issues in ongoing agitational 
proframme of ITS repatriation. (1) 
Immediate issue of Presidential Directive 
from DOT for 78.2% IDA fitment for BSNL 
employees. (2) Pension of MTNL retirees to 
be paid by the Govt. as in the case of BSNL 
retirees. (3) To ensure financial viability of 
BSNL/MTNL. 

circle conference posters/invitations











ஞாயிறு, நவம்பர் 04, 2012

PARLIAMENT QUESTIONS


NFTE –PONDICHERRY SSA
பாராளுமன்றம் DOT யிடம் BSNL -ஊழியர்கள்,நிதி நிலை, ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பு, சாம்பிட்ரொடா பரிந்துரைஅமுலாக்கம், உட்பட பல கேள்விகளை அனுப்பியுள்ளது.
1)    BSNL ஊழியர்கள் எண்ணிக்கை தற்பொழுது எவ்வளவு? ஊழியர்களை குறைத்திட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா?
2)    சாம்பிட்ரொடா பரிந்துரைபடி 1 லட்சம் ஊழியர்களை குறைத்திட எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய உண்மை நிலவரம் என்ன?
3)    3 வருடங்களில் ஊழியர்கள் செலவினம் குறித்து வருடவாரியாக விவரம் என்ன?
4)    115-துணை மேலாளர் புதிதாக நியமித்திட எடுக்கப்பட்ட நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது.
5)    ITS அதிகாரிகளை DOT க்கு அனுப்பும் நடவடிக்கையில் தற்போதைய நிலவரம் என்ன?
6)    MTNL  ஊழியர்களுக்கு பென்சன் விதி37-(A) –கீழ் வழங்கிட எடுத்துள்ள  நடவடிக்கை என்ன? தற்போதைய நிலவரம் என்ன?
7)    BSNL நிறுவனத்திற்க்கு அரசு வழங்கிய நிதி உதவிகள் என்ன? அதுபோல இதற்கு முன்னர் வழங்கிய நிதி உதவிகள் என்ன?
8)    BSNL நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளில் லாப/நஸ்ட கணக்கு வருடம் வாரியாக என்ன?
9)    கடந்த 5 ஆண்டுகளில் BSNL நிறுவனத்தின் தரைவழி தொலைபேசி/அலைபேசி ஆகியவற்றின் மார்க்கட் பங்கு குறித்த விவரம் என்ன?
10)                       சாம்பிட்ரொடா பரிந்துரைபடி BSNL நிறுவனத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
11)                       VPI/GSM/CDMA/BB ஆகிய சேவை கிராமபுறபகுதிக்கு வழங்கப்பட்ட விவரம் என்ன? உத்தேச இலக்கு என்ன?
12)                       பாரத் நிர்மான் I- திட்டப்படி பயன் பெற்ற கிராமங்கள் எண்ணிக்கை தற்பொழுது எவ்வளவு? திட்டம் முழுமைபெற மேலும் எவ்வளவு காலம் பிடிக்கும்.
13)                       கிராம பஞ்சாயத்துக்கு அகல அலைவரிசை வசதி பாரத் நிர்மான் திட்டப்படி வழங்கப்பட்டது.அது குறித்த விவரம் என்ன?
14)                       3G- சேவை வழங்கப்பட்ட நகரங்கள், 3 வருடவாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருடம் தோறும் உயர்ந்த                    வாடிக்கை யாளர்கள் சதவீதம் எவ்வளவு?
15)                       CMD பதவிகளை ரெகுலராக நிரப்புவது குறித்த வழிமுறைகள் என்ன? CMD நிரந்தர முறையில் நியமித்திடுவது எப்போழுது?.
16)                       BSNL நிறுவனத்தின் தணிக்கை அறிக்கை வழங்கப்படவேண்டும்.

இந்த கேள்விகளின் உள் நோக்கம் BSNL நிறுவனத்தின் நலன் காத்திடுமா? அல்லது vrs திட்டம் கொண்டு வர உத்தேசமா?
 P.KAMARAJ,DIST SECY ,PY SSA.

செவ்வாய், அக்டோபர் 16, 2012

தமிழ் மாநில செயற்குழு-07/10/2012-மதுரை

தமிழ் மாநில செயற்குழு-07/10/2012-மதுரை
மதுரை தமிழ்மாநில செயற்க்குழு கூட்டம் தோழர்.தமிழ்மணி தலைமையில் துவங்கியது. தோழர்முருகேசன் துவக்க உரை நிகழ்த்த, தோழர் லட்சம் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
குடந்தை ஜெயபால் துவக்கவுரையில் மாநாடு நடத்திட உத்வேகத்தை ஊட்டும் உரை நிகழ்த்தினார். தோழர் சேது  மாநாடு தயாரிப்பு பணிகளை விவரித்து தோழர்களின் நிதி மற்றும் ஒத்துழைப்பை கோரி உரை நிகழ்த்தினார்.
மாநிலசெயலர் அறிமுக உரை மற்றும் மாவட்டசெயலர்களின் உரைக்கு பின்னர் நிகழ்த்திய உரை அம்சங்கள்.

Ø  78.2% இணைப்பு குறித்த DOT கோரிய விளக்கங்களுக்கு  BSNL  தகுந்த விளக்கங்களை விரைவில் வழங்கி 78.2% இணைப்பு பெற மத்திய சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Ø  புதிய அங்கீகார விதிகள் குறித்த 16/10/2012 கூட்ட முடிவுகள் இராண்டாவது சங்க அங்கீகாரம் இறுதிசெய்யும்.முடிவு வராவிட்டாலும் தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்.
Ø  NE-12-பதவி உயர்வு ஒரு சில ஊழியர்களுக்குமட்டுமெ பலனளிக்கும். பணி ஒய்வுக்கு முன்னர் நாம் பெற்று வந்த ஒரு ஆண்டு உயர்வுத் தொகை அனைத்து கேடருக்கும் கிடைக்கும் NE-12-புதுவையில் 5 ஊழியர்கள் மட்டுமே 2019 வரை பலன் பெறுவார்கள்.  கேடர் பலன் பெற முடியாது..
Ø  BSN L நிறுவனத்தில் ABSORB  செய்யப்படாத ஊழியர்கள் தமிழகத்தில் 18 பேர் மட்டுமே. விடுபட்டவர்கள் இருந்தால்  தெரிவிக்க வேண்டும்.
Ø  பரிவு அடிப்படை பணிக்கு 3 ஆண்டுகள் மேல் இருந்தால் மறுக்கும் நிலை மாற்றி DOPT உத்திரவு வெளியிட்டுள்ளது.மேலும் SC/ST வாரிசுக்களுக்கு 55 புள்ளிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் குறைக்க வேண்டும்..
Ø  கிராமபுற மாற்றல்கள் 3 ஆண்டுக்கு பின்னர் மட்டுமே TA/DA  பெறமுடியும். எனவே 2ஆண்டுக்கு பின்னர் கட்டாயம் ஊழியர்கள் திரும்ப மாற்றல்கள் வழங்கப்பட வேண்டும்.
Ø  MTNL ஊழியர்களுக்கு பென்சன் 2007 முதல் நிர்ணயம் என்றாலும்,அமுலாக்கம் 01/10/2012 முதல் என்ற உத்திரவு நம்மை பாதிக்கும்.
Ø  பென்சனுக்கு நாம் செலுத்தும் மிக அதிகமான கொடை  ஊழியர்கள் அடிப்படை ஊதியம் அளவில் மாற்றப்பட வேண்டும்
Ø  பணியில் இருந்து நீக்கப்படும் BSNL  ஊழியர்களுக்கு பென்சன் 01/10/2000 வரையிலான சேவைக்கு தர வேண்டும் என்ற தோழர் குப்தா தீர்க்கதரிசன உடன்பாட்டின் அடிப்படையில் தமிழ் மாநிலசஙக தொடர் முயற்சியால் உத்திரவு பெறப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கூட இல்லாத பணி பாதுகாப்பு குப்தா தீர்க்கதரிசன உடன்பட்டின் அடிப்படையில் தொடர் முயற்ச்சியால் உத்திரவு பெறப்பட்டுள்ளது.
Ø  மேலும் 10 வருட சேவைக்கு முழு பென்சன் மத்தியஅரசு போல பெறவேண்டும்.
Ø  TSM ஊழியர்களுக்கு பென்சன் என்ற உத்திரவை முறைபடுத்தி IDA    வில் பெறவேண்டும்.
Ø  மாநில மாநாடு சார்பாளர்கள் கட்டுபடுத்தவேண்டும் என்ற கருத்து நிராகரிக்கப்பட்டு அனைவரும் கலந்து கொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.
Ø  போன் மெக்கானிக் புதிய ஆளடுப்பு விதிகளில்,அளவீடுகள் மாற்றப்பட்டு,78,000 போன் மெக்கானிக் பதவிகள் உருவக்கப்பட்டுள்ளது.தற்பொழுது பணியாற்றி வரும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட TM ஊழியர்கள் adjust செய்யப்பட்டு மீத ஊழியர்கள் உபரியாக கருத படுவார்கள். புதிய ஆளடுப்பு ஏதும் சாத்தியம் இல்லை.
Ø  TM- தேர்வு ,புதிய ஆளடுப்பு விதிகளில் கல்விகுதி SSLC/MATRIC என உயர்த்த பட்டுள்ளது. நமது RM/Gr D ஊழியர்கள் கல்வித்குதி இல்லாமல் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
P.காமராஜ்--மாவட்டசெயலர்

புதன், அக்டோபர் 10, 2012

TTA EXAM 2100-SYLLABUS





TTA-LDCE-2011 VACANICIES






TTA training batch 22/10/2012


      BHARAT SANCHAR NIGAM LIMITED
        (A Government of India Enterprise)
From:                                               To:
The Chief General Manager,              The Heads of all  SSAs
Bharat Sanchar Nigam Limited,          Tamil Nadu Circle
Tamil Nadu Circle,                             
Chennai-600 002.                        
                                                                                                                     
No:RET/252-56/2011/Batch 6      Dated at Chennai-2, the           10.10.2012.
  SUB:  Induction Training  to the cadre of TTA for the candidates  
           selected   under 40% LDCE –TTA  for the R/Y 2008   held on
           27.05.2012 -  reg  
  REF:  1)This office letter No.RET/301-5/2009/Vol III dated 18.08.2012
           
-----------
          It is proposed to commence   TTA Induction Training  class  for   the    40   candidates selected under  40% LDCE  held on 27.05.2012 for the R/Y 2008, in 6th batch, at RAJIV GANDHI MEMORIAL TELECOM TRAINING CENTRE, Meenambakkam, (OPP. TO OLD AIRPORT) Chennai-600 027   for a duration of 10 weeks, as detailed below.
SL.NO
BATCH NO.
VENUE
DATE OF COMMENCEMENT

1

BATCH - 6
RGM TTC., MEENAMBAKKAM
CHENNAI

22/10/2012
      
   The seat allotment for the above mentioned training is as per enclosure. For remaining candidates, training schedule will be intimated in due course.  
                                                           Sd/-
(M.S.THIRUPURASUNDARI)
                                               ASST. GENERAL MANAGER(Rect & Estt)
For CGM, TN Circle, BSNL, Chennai-2.
Copy to:1..The Principal, RGM TTC, Meenambakkam, Chennai-27   
                                                                                                                (kto)











ANNEXURE
TTA TRAINING BATCH 6
RGM TTC CH-27

Name of the SSA
Batch - 6
22.10.2012 to
29.12.2012
COIMBATORE
4
CUDDALORE
5
DHARMAPURI
1
ERODE
3
KUMBAKONAM
1
MADURAI
3
NAGERCOIL
2
PONDICHERRY
1
SALEM
6
THANJAVUR
2
TRICHY
6
TUTICORIN
2
TIRUNELVELI
1
VELLORE
2
VIRUDHUNAGAR
1
TOTAL
40