வெள்ளி, பிப்ரவரி 06, 2015

அஞ்சலி




NFTE  
திருச்சி மாவட்டத்தலைவர் 
அன்புத்தோழர் 
S .சுந்தரவேல் 
அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற 
கொடிய செய்தி கேட்டு 
மனம் மிக வருந்துகின்றோம்.

திருச்சி NFTE  இயக்கத்தின் 
முன்னணித் தளபதியாய்  விளங்கியவர்.
அனைவரிடமும் அன்புடன் பழகுபவர்.
அவரது மறைவிற்கு 
நமது மனங்கசிந்த 
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

Thursday, 5 February 2015

அஞ்சலி 

FNTO சங்கத்தின் மூத்த தலைவரும் 
FNTO லைன்ஸ்டாப்  சங்கத்தின் முன்னாள் மாநிலச்செயலரும் 
முன்னாள் மாநில கூட்டு ஆலோசனைக்குழு உறுப்பினரும் 
கூட்டுப்போராட்டங்களில் நம்மோடு கரம் கோர்த்து நின்றவரும் 
தோழர்கள்.குப்தா,ஜெகன் ஆகியோரோடு அன்பு செலுத்தியவருமான 

அருமைத்தோழர்.
A.S. செய்யது அலி 

அவர்கள் உடல்நலக்குறைவால் 
நேற்று 05/02/2015 இயற்கை எய்தினார்.

நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
நல்லடக்கம் மதுரையில் இன்று 06/02/2015 நடைபெறும்.