புதன், பிப்ரவரி 25, 2015

பாராளுமன்ற பேரணி 25/02/2015




பாராளுமன்ற  பேரணி  25/02/2015 அன்று டில்லியில்   பெற்றது .
தார் , அம்ரிஜீத் கவுர்  AITUC,தபன்சென்  CITU ,மிஸ்ரா ,ரெயில்வே , ஆத்மி பாராளுமன்றன் உறுப்பினர்  பொதுசெயளர்கள்  என பலரு ம்  உரையாற்றினர்கள் .
நாடு  முழுவதிலும்  இருந்து  வந்த  அனைவருக்கும்  தங்க  இடம்,உணவு  என
   சிறப்பான  ஏற்பாடுகளை  மத்திய  சங்கம் செய்து இருந்தது,
ஒரு புதிய  அனுபவம் , உத்வேகம்  வேலை நிறுத்தம்  செய்திட  உதவும்.
பின்னர்  தலைவர்கள்  ஒரு கோடி  கைய ழுத்து  படிவங்க்களை PMO ஒப்படைத்தனர்