திங்கள், டிசம்பர் 01, 2014

செய்திகள்

செய்திகள்

இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில் 
ERP முறை அமுல்படுத்தப்படுகின்றது. 
BLACKOUT PERIOD என்னும் பணிகளற்ற காலம் 
10/12/2014 வரை கடைப்பிடிக்கப்படும். 
15/12/2014லில் இருந்து ERP திட்டம்  
நடைமுறையில் செயல்படுத்தப்படும்.
=======================================================
 MTNL - BSNL  இணைப்பு பற்றி அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அது பற்றி பரிசீலிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 
மேலவை கேள்வி நேரத்தில் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.  
மேலும் விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களின் சம்பளச்சுமையில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்ற 
முந்தைய அரசின் பரிந்துரையின் மீது இன்னும்
 முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
=======================================================
அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில் 
மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது. 
ஜனவரி 2015 விலைவாசிப்படி 
உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம்.
=======================================================
மாற்றல் பிரச்சினைகளில் இருந்து 
உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளித்து
 BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
உடல் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால்
  அவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில் 
மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது. 
ஜனவரி 2015 விலைவாசிப்படி 

உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம்.