வியாழன், செப்டம்பர் 06, 2018

37TH NCM MEETING AGENDA POINTS

37 வது தேசிய குழு கூட்ட பிரச்சனைகள்
  • 10 ஆண்டு பணி முடித்த கேசுவல் மஸ்தூர்களை நிரந்தரம் செய்திட /01/08/2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நிரந்தரம் செய்திட வேண்டும்.
  • தற்காலிக அந்தஸ்த்து 01/10/2000 க்குமுன் பெற்று டெலிகாம் மெக்கானிக் ஆக பதவி உயர்வு பெற்றவர்களை DOT ஊழியராக கருத்தபட வேண்டும
  • தற்காலிக அந்தஸ்த்து 01/10/2000 க்குமுன் பெற்று R.M ஆக நிரந்தரம் பெற்றவர்களின்NEEP முதல் உயர்வு 4 வருடங்களில் வழங்கப்படவேண்டும்.
  • நேரிடையாக பட்டப்படிப்பு தேர்வு எழுதியவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
  • ஊழியர்கள் ரூ1 லட்சத்திற்க்கு மேல் வாங்கும் அசையும்/ அசையா சொத்துக்களை தெரிவித்து நிர்வாக ஒப்புதல் பெறவேண்டும். இந்த தகுதி வரம்பை உயர்த்திட வேண்டும்.
  • ஹிந்தி மொழிபெயர்பாளர்/ ராஜ் பாசா அதிகாரிளின் பதவி உயர்வு தேர்வுகள் நட்த்தப்படவேண்டும்.
  • 12 மாதம் சேவை முடித்து 1 ம்தேதி பணியில் இல்லாமல் பணிஓய்வு பெறும் ஊழியர்களின் ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்படவேண்டும்.
  • 01/10/2000 க்கு பின் பணி சேர்ந்த TSM ஊழியர்களின் ஜனாதிபதி உத்திரவுவழங்கப்படாமல், காலதாமில்லாமல் வழங்க வேண்டும்.
  • கார்ப்பரேட் அலுவலகத்தின் தேவையற்ற நீதிமன்ற அப்பீல்கள் தவிர்த்து ஊழியர்களீன் சாதக தீர்ப்புகள் அமுலாக்கம் செய்யப்படவேண்டும்.
  • ஓய்வூதியத்தை 7 வது ஊதிய குழு பரிந்துரை அமுலாக்கம் நமது பகுதிக்கும் விஸ்தரித்து குறைந்த பட்சம் ரூ9000 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.
  • கணனி பயிற்சி நிர்வாகத்தின் பதவி உயர்வு தேர்வு எழுதிட வழங்கப்படவேண்டும்.
  • கேசுவல் ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு ஊதியத்தை வ்ழங்க வேண்டும். உள்ளிட்ட 17 பிரச்சனைகள் ஊழியர் தரப்பு கொடுத்துள்ளது.