சனி, ஜனவரி 31, 2015

STR NEW BRANCH AT CUDALLORE

புதிய  கிளை  துவக்கவிழா 

கடலூர்  புதுவை பராமரிப்பு  பகுதி  இணைந்த  புதிய  கிளை  30/01/2015 அன்று  தோழர்  பாலகுரு  தலைமையில்  தோழர்  சௌந்தராஜன்  கொடி ஏற்ற 
விழா துவங்கியது .தோழர்  சண்முகராஜ்  வரவேற்ப்புரை ,அஞ்சலி உரை க்கு பின்னர்  தோழர் ஸ்ரீ தர்  கடலூர்  மாவட்ட செயலர்  துவக்க உரை  நிகழ்த்தினார் .தோழர்கள்   தமிழ்மணி ,காமராஜ் ,ரங்கராஜ் மோகன்குமார் ,சுந்தரபாபு , அன்பழகன் மாவட்டசெயலர்  உரைக்குபின்னர்  புதிய  நிர்வாகிகள்  தேர்ந்தடுக்கப்பட்டனர் .
தலைவராக  தோழர்  பாலகுரு,செயலராக ராஜேந்திரன் ,பொருளாராக கனகராஜ்  நிர்வாகிகள்  தேர்ந்தடுக்கப்பட்டனர் . வாழ்த்துக்கள் 

CUDDALLORE FORUM CONVENTION