சனி, ஆகஸ்ட் 02, 2014

அஞ்சலி

அஞ்சலி
நமது  முன்னாள் மாநில பொருளர் தோழர் கிருஸ்ணகுமார் மறைவுசெய்தி அறிந்து  கண்ணீர் மல்க இதயம்  கனத்த  அஞ்சலி யை  உரித்தாக்குகிறோம்

எளிமை, பணிவு, சோர்விலா  சங்க பணி ,சிரித்த முகத்துடன் தோழமை , அவருடன்  பணியாற்றிய அந்த  தருணங்கள் நினைத்து  கண்ணீருடன் 
கனத்த  அஞ்சலி யை  உரித்தாக்குகிறோம்.