வியாழன், டிசம்பர் 11, 2014

இரங்கல்

இரங்கல் 

தமிழ் மாநில அமைப்புச்செயலர் 
திண்டுக்கல் தோழர்.
விஜயரெங்கன்  
அவர்களின்
அன்புத்துணைவியார் 
திருமதி.அன்னலட்சுமி 
அவர்கள் நேற்று 09/12/2014 ஒட்டன்சத்திரத்தில்
 தனது இல்லத்தில் சமூக விரோதிகளால்
 படுகொலை செய்யப்பட்டார். 
அந்நேரம் தோழர்.விஜயரெங்கன் 
பழனியில் சங்க கூட்டத்தில்
 உரையாற்றிக் கொண்டிருந்தார். 

துணையை இழந்து துயருறும் 
தோழர்.விஜயரெங்கன் அவர்களின் 
தோள் பற்றி ஆறுதல் சொல்வோம்.