வெள்ளி, பிப்ரவரி 27, 2015

மார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு :

மார்ச் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு :
மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் நடைபெறவிருந்த காலவரையற்றவேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் வேலை நிறுத்தமாக மாற்றப்பட்டு ஏப்ரல் 21, 22 தேதிகளில் நடைபெறும் என FORUM அறிவித்துள்ளது.
வேலை நிறுத்த நோட்டிஸ் மார்ச் 12-ம் தேதி தரப்பட்டும். அன்று நாடு முழுதும் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.