செவ்வாய், நவம்பர் 10, 2015

மாவட்ட செயற்குழு

மாவட்ட செயற்குழு

நாள்:-14/11/2015  மாலை :-0500 மணி  சங்க அலுவலகம்
தலைமை:- தோழர். M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை:- தோழர்:- M செல்வரங்கம், மாவட்ட செயலர்,
அஞ்சலி உரை:- தோழர். C .வேலு, மாவட்ட உதவிசெயலர்,

ஆய்படு பொருள்


மத்திய சங்க செயற்குழு-முடிவுகள்

 சிறப்புரை:-தோழர்:-P.காமராஜ், அ இ சிறப்பு அழைப்பாளர்,

மாவட்ட சங்க செயல்பாடுகள்-பிரச்சனைகள்

அ இ சங்க போராட்டங்கள்-ஆய்வு,

பணிஓய்வு பாராட்டு விழா-தோழர் ஆரோக்கியதாஸ்.

வாழ்த்துரை:-K.அசோகராஜன், மாநில பொருளர் 

மற்றும் மாவட்ட முன்னோடிகள்

இதர தலைவ்ர் அனுமதியுடன்,

நன்றியுரை .V.தேவதாஸ், மாவட்ட பொருளர்,

அனைவரும் வருக, தோழமையுடன்,
M.செல்வரங்கம், மாவட்ட செயலர்
v  விடுமுறை மிகுதி நேரப்படி பெறவிரும்பும் தோழர்கள், அதற்கான பில் அனுப்ப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
v  செருப்புக்கான பணம் பட்டுவாடா நடை பெற்றுள்ளதா என தெரிவிக்கவேண்டும்.
v  தோழர் சதீஸ்குமார் பதவி உயர்வு மத்திய சஙகம் தீர்த்துள்ளது.2013 முதல் பதவி உயர்வு கிடைக்கும்.

v  மாவட்ட,கிளை சங்க பொறுப்பாளர்கள், பிரச்சனைகள் இருந்தால் செயற்குழு கூட்டத்திற்க்கு  எடுத்து வரவும்.