ஞாயிறு, ஜனவரி 31, 2016

பராமரிப்பு பகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் 28/01/2016

28/01/2016 அன்று   பராமரிப்பு பகுதி  மாவட்ட செயற்குழு கூட்டம்  தோழர் கஜேந்திரன்  தலைமையில்  நடை  பெற்றது..தோழர்கள் ஆர்.கே ., பட்டாபி,மாநில  செயலர் ,சேது,காமராஜ்,தமிழ்மணி ,பாலு  பழனிவேல்,மாவட்ட உதவிசெயலர், பச்சையப்பன் மாவட்ட செயலர், அன்பழகன்  தோழர் சுந்தர்பாபு, உள்ளிட்ட தோழர்கள்  80 பேர் கலந்து  கொண்டனர்.நெல்லை மாவட்ட பொதுமேலாளர்திரு.முருகானந்தம் 
 பராமரிப்பு பகுதி  சேவையின்  காரணமாக  டவர் சேவை சிறப்பாக உள்ளது.தோழர் பச்சையப்பன் நேரம்  கருததாது  செயல் படுவது  சிறப்பாக உள்ளது.
பராமரிப்பு பகுதி பொதுமேலாளர் திரு.செந்தில் வாசன் தனது உரையில் கடலூர் அனுபவம் , எதையும் சந்திக்க சவால் ஆக எடுக்க வேண்டும் ,
தனி நபர் ஊ க்கம், செயல்பாடு ,வழிகாட்டும் நடவடிக்கை, ஆகிய வற்றை  சிறிய  வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி நல்ல உரை யை  நிகழ்த்தினார்.
தோழர்கள் பட்டாபி ,ஆர்.கே .உரை க்கு பின்னர்  கூட்டம் நன்றியுடன் முடிவுற்றது.