வெள்ளி, பிப்ரவரி 10, 2012

TTA 10% பயிற்சி வகுப்பு

TTA 10% பயிற்சி வகுப்பிற்கான நிர்வாக வேலைகள் நடந்து வருகின்றன. நாகர்கோவிலில் தேர்ச்சி பெற்ற 3 தோழர்களையும் இணத்து 17 தோழர்களுக்கு விரைவில் பயிற்சி வகுப்பு துவங்கப்படவுள்ளது. 40%ல் 2008க்குரிய தேர்வு நடத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 500 இடங்களுக்கு மேல் நடைபெறப் போகும் இத்தேர்விற்கு ஆளெடுப்பு விதிப்படி தகுதியான தோழர்கள் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். தடங்கல் ஏதும் வரவில்லை எனில் ஏப்ரல்- மே ல் தேர்வு எதிர்பார்க்கப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக