புதன், அக்டோபர் 03, 2012
திங்கள், அக்டோபர் 01, 2012
புதிய அங்கீக்காரவிதிகள் –மத்தியசங்க முன் வைப்புகள்
புதிய
அங்கீக்காரவிதிகள் –மத்தியசங்க முன் வைப்புகள்
v 5% க்கு மேல் வாக்குகள் பெரும்
சங்கத்திற்க்கு அங்கீகாரம் வழங்க
வேண்டும்.அதற்க்காக 1993 மத்தியரசு சங்க அங்கீகாரம் விதிகளில் மாற்றம் செய்து
புதிய விதிகளை உருவக்கலாம்.
v கூட்டு ஆலோசனை குழுவில் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள்
நியமிக்க வேண்டும்.
v மாநில மட்டத்தில் 51% பெறும் சங்கத்திற்க்கு
மாநில மட்டத்தில் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்
.
v அதிகாரிகளுடன் பேட்டி,சிறப்பு விடுப்பு, நிர்வாகத்துடன்
கடித போக்குவரத்து, சங்க நிர்வாகிகளுக்கு மாற்றலில் விதி விலக்கு,தகவல் பலகை வழங்க
வேண்டும். இதற்கு குறைந்த பட்ச வாக்கு சதம் நிர்ணயம் செய்யலாம்.
v உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கு பதிலாக
உறுப்பினர் சந்தா பிடித்தம் அடிப்படையில் சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும்.
v
சனி, செப்டம்பர் 29, 2012
வாழ்த்துகிறோம்
நமது மாவட்ட தோழர் சுப்ரமணியன் சேல்ஸ் பகுதியில் தினமும் லட்ச ரூபாய் வியாபாரம் செய்து மாதம் சுமார் 30 இலட்சம் வருவாய் பெருக்கியவர் .அவருக்கு மாநில அளவில் விசிட் சஞ்சார் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது .அவருக்கு நமது மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
வெள்ளி, செப்டம்பர் 28, 2012
புதிய அங்கிகார விதிகள்
புதிய அங்கிகார விதிகள் குறித்த தமிழ் மாநில சங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அனைத்து ஆலோசனைகள் பரிசிலித்து அக் 01 க்குள் மத்திய சங்கம் தனது கருத்துகளை நிர்வாகத்திற்கு தெரிவிக்கும்
AIC at JAIPUR
அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.புதுவை யில் இருந்து தோழர்கள் சதாசிவம் ,பாலக்ருஷ்ணன் ,பாலசுந்தரம் , லோகநாதன் , நாகராஜன் உட்பட 6 தோழர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம் .
அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






