வெள்ளி, செப்டம்பர் 28, 2012

AIC at JAIPUR

அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு  ஜெய்ப்பூரில்  நடைபெற உள்ளது.புதுவை யில் இருந்து தோழர்கள்  சதாசிவம் ,பாலக்ருஷ்ணன் ,பாலசுந்தரம் , லோகநாதன் ,  நாகராஜன்  உட்பட  6 தோழர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அகில இந்திய ஒய்வஊதியர் மாநாடு  சிறக்க  வாழ்த்துகிறோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக