வியாழன், பிப்ரவரி 04, 2016

கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைஅமசஙக்ள்
ரகசியகுறிப்பு எழுதும் நடைமுறையில் சில அதிகாரிகளின் முறையற்றசெயல்பாடினை
விவாதித்து வழிகாட்டும் உத்திரவு பிறப்பிக்க ஏற்றுகொன்டார்.
சீருடை குறித்து விவாதம் நடை பெற்று உட்னடியாக பட்டுவாடா செய்திட
ஒப்புக்கொன்டார்.
கோட்டபோறியாளர் மட்டத்தில் அனைத்து டூல்ஸ் நடவடிக்கை வ்ழங்கிட எடுக்கப்பட்டுள்ளது.
ரெயின்பொ நகர் தொலைபேசி நிலைய மூடும் திட்டத்தை முறையாக அனைத்து அம்சங்களும் பரிசீலிக்கப்பட்டுமுடிவு எடுக்கப்படும்.
அதிகார்கள் வாடிக்கையாளர்களை சந்திக்க தவிர்ப்பது ஊதியபட்டியல் தர மறுப்பது,
மாதம் தோறும் ஊழியர் அதிகாரிகள் கூட்டம் நடத்தாமல் இருப்பது,,பிரின்டெர் பழுது,விருப்ப மாற்றகள், ஒர்க்ஸ்க்மிட்டி செயல்பாடு,தீர்வு இல்லாதது, வில்லியனூர் நிலைய மோசமான பர்ரமரிப்பு,புதிய பகுதிகளுக்கு கேபிள் போடுவது,காட்டேரிகுப்பம் ஆஅள்பற்றாக்குறை
என சேவைசம்பத்தப்பட்ட அனைத்து அம்சங்களும் விவ்வதிக்கபட்டு பல அதிகாரிகளின் ஊழியர் விரோத போக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கேபிள் பர்ராமரிப்பை காண்டிராட் விடுவது என்ற் கார்பபரேட் முடிவை அமௌல் படுத்திட வலியூறுத்தப்பட்டது.
திறந்த மனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல முடிவுக்ளை உட்னடியாகஎடுத்து மாவட்ட மேலாளர் அமுலாக்கம் செய்திட கூறினார்.
ஜம்பர் வயர் பற்றாக்குறை உட்னடியாக பேசி8 கீமீ வயர் சிடி பாக்ஸ் பெற்றார்.

பிரச்சனை தீர்வு, அணுகுமுறை மாற்றம் என உத்திரவாதம் பெற்று போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக