வெள்ளி, ஜனவரி 29, 2016

தூத்துக்குடி பாலு-PHOTOS

நமது மாநில துணைத்தலைவர் தூத்துக்குடி பாலு அவர்கள் ஜனவரியில் பணிஓய்வு பெறுகிறார். ஜன 27 அன்று விருந்தோம்பல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்வை தோழர் ஆர்.கே பாலுவின் தொழிற்சங்கபணிக்கான பாராட்டு நிகழ்வாக்கினார். தோழர் லட்சம் தலைமையேற்க தோழர்கள் ஆர்.கே,காமராஜ், சென்னகேசவன், முரளி, அசோகராஜ், சேது, பாலகண்ணன்,சுப்பையா, பட்டாபி உள்ளிட்ட நமது தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் பாலுவின் நேர்த்தியான தொழிற்சங்க சேவை குறித்து பாராட்டினர்.பாலுவின் துணைவியார் பேராசிரியர் திருமதிஆனந்தவல்லி தோழர் ஆர்.கேயால் கெளரவிக்கப்பட்டார்.





























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக