வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

மாநிலசெயலர் கூட்டத்தில்

மாவட்ட செயலர்  காமராஜ்  அ .சிறப்பு பிரதி நிதி அடிப்படையில்  டில்லி  
மாநிலசெயலர் கூட்டத்தில்  கலந்து  கொண்டார் .
டவர்  துணை  நிறுவனம்  அமைப்ப்ததை  தடுப்பது, பிராட் பேண்டு  சேவை ,பழுது  நீக்கம்  தனியார்மயம்,டிலாஇடெடி கமிட்டி பாதகபரிந்துரை  எதிர்ப்பு ,போனஸ் ,கேடர் பெயர் மாற்றம், செப் 2 அ  இ வேலைநிறுத்தம்  ஆகிய பிரச்சனைகளின் மீது விவாதம், தீர்மானம்  கொண்டுவரப்பட்டது .
நவ 01-03  மத்திய  செயற்குழு  அவுரங்கபாத்  நகரில்  நடைபெற உள்ளது .
உறுப்பினர்  சரி பார்ப்பு தேர்தல்  குறித்து  விவாதிக்கப் படும்.

மாநிலங்கள்  கிளை  செயலர்  கருத்தரங்குகளை  நடத்திட திட்டமிடவேண்டும் 

அதை  தொடர்ந்து பிராட் பேண்டு  சேவை ,பழுது  நீக்கம்  தனியார்மயம், குறித்த  நிர்வாக கூட்டம் ,டவர் துணை  நிறுவனம்குறித்த  நிர்வாக கூட்டம் நடை பெற்றது .

கார்ப்பரேட் அலுவலகம்  தோழர் இஸ்லாம்  அவர்களுடன்  சென்று  புதுவை  விளையாட் டு  வீரர்  பதவி உயர்வு, JAO தேர்வு பெற்றவர்களின் கோரிக்கை  குறித்து  விவாதிதுள்ளோம் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக