வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

அஞ்சலி

 அஞ்சலி 
நமது சம்மேளனத்தின்  தலைவராகவும் , தந்தி பிரிவு தலைவராகவும், செயல்பட்டு  மே வங்க , கல்கத்தா மாநில முன்னணி தலைவராகவும் திகழ்ந்த  தோழர்  பாவல்   இன்று  21/08/2015 மறைந்தார் . அவருக்கு நமது  ஆழ்ந்த  அஞ்சலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக