வெள்ளி, ஏப்ரல் 03, 2015

TMTCLU CIRCLE EXECUTIVE AT CUDDALLORE 02 04 2015

TMTCLU ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநிலசெயற்குழு
கடலூரில் 2-04-2015 அன்று கடலூரில் நடைபெற்றதுகாலை 9-30 மணிக்கு தோழர்.தமிழ்மணி  அவர்கள் தேசியக்கொடி ஏற்றதோழர்.சேது அவர்கள் TMTCLUசங்கக்கொடியை ஏற்றி செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். TMTCLU கடலூர் மாவட்டச் செயலர் தோழர்.G.ரங்கராஜ் வரவேற்புரை நல்க செயற்குழு இனிதே துவங்கியது. மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் அஞ்சலி உரையாற்றினார்தஞ்சை தோழர்.S.நடராஜன் துவக்கவுரையாற்றினார்.மாநிலபொதுசெயலர் தோழர்.R.செல்வம் சங்கத்தின் செயல்பாட்டறிக்கையை சமர்ப்பித்து விளக்கவுறையாற்றினார். TMTCLU மாநிலப் பொருளர் தோழர்.M.விஜய் ஆரோக்கியராஜ் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்து பேசினார். தோழர்.கிள்ளிவளவன் அமைப்பு நிலைபற்றி பேசினார். கடலூர் மாவட்ட இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலர் தோழர்.T.மணிவாசகம், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பொதுசெயலர் தோழர்.K.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர்கள். V.நல்லுசாமி-ஈரோடு, செல்வராஜ்-சேலம், மாரிமுத்து-காரைக்குடி, கலை-தஞ்சாவூர், முனியன்–தர்மபுரி, முருகேசன்–மதுரை, மாரி-காரைக்குடி, , கடலூர் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். தோழர்.தமிழ்மணி,தோழர்.சென்னகேசவன், தோழர்.காமராஜ், தோழர்.ஆர்.கே. ஆகியோர்சிறப்புரையாற்ற,மாநிலசெயலர்.





தோழர்.பட்டாபி அவர்கள் நிறைவுரையாற்றினார். TMTCLU கடலூர் மாவட்டத் தலைவர் தோழர்.குமார் நன்றியுரை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக