புதன், ஏப்ரல் 22, 2015

2-நாள் வேலைநிறுத்தம்

2-நாள்  வேலைநிறுத்தம் 
ஏப்ரல் 21 &22 தேதிகளில் 2-நாள்  வேலைநிறுத்தம்  புதுவையில் சிறப்பாக  நடை பெற்றது.
ஒரு சில சங்கக்களின்  சில தோழர்கள் தவிர்த்து  அனைவரும்  அதிகாரிகள் உட்பட  வேலைநிறுத்தம்  செய்தனர்.
வேலைநிறுத்தம் வெற்றிபெற உழைத்த ,பங்கேற்ற  அனைவருக்கும்  போரம்  சார்பாக நன்றிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக