புதன், மார்ச் 11, 2015

நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

BSNL 
 
அனைத்து சங்க கூட்டமைப்பு 

பாண்டிச்சேரி
 
மார்ச் 12 வியாழன் அன்று
 
BSNL அனைத்து அதிகாரிகள்
 
ஊழியர்கள்  சங்க கூட்டமைப்பு  சார்பாக
 
தலைநகர் டெல்லியில் BSNL நிர்வாகத்திடம்
 
ஏப்ரல் 21 & 22  அகில இந்திய

 வேலை நிறுத்த அறிவிப்புக் கடிதம் அளித்தல்.

BSNL நிறுவனத்தை வலுவாக்கிட
 
நாம் முன் வைத்துள்ள 

கோரிக்கைகளை வலியுறுத்தி
 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

12/03/2015 - வியாழன் - மாலை 5 மணி 

பொது மேலாளர் அலுவலகம் -

 
பாண்டிச்சேரி

தோழர்களே... அணி திரள்வீர்..

M .செல்வரங்கம் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக