திங்கள், நவம்பர் 17, 2014

தோழர் பிச்சுமணி


செப்19-1968 ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் புதுவையில் சிறப்பாக 3 நாள்கள் நடைபெற்றது. தமிழகமெங்கும் ஆதரவு போராட்டங்களும் நடைபெற்றன.
சேலத்தில் தோழர் கிருஸ்னராவ்,சேலம் மாலி தலைமையில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்ட்த்தில் கலந்து கொண்டு பணிநீக்கம் பெற்று,பின்னர் 3 ஆண்டுஉய்ர்வு தொகை 3 ஆண்டுகளுக்கு வெட்டப்பட்டு புதுவைக்கு மாற்றப்பட்டார். பணி நீக்க கடைசி தோழராக 1970ல் பணி சேர்ந்தார்.புதுவையில்  ஓய்வு பெரும் வரை பல்வேறு சங்க பொருப்புகள் வகித்து இன்று வரை சங்க பற்றுறுதியுடன் இருந்துவரும் தோழர் பிச்சுமணி செப்19-1968 ஒரு நாள் வேலைநிறுத்த போராட்ட வார்ப்பு ஆகும்.இப்படிப்பட்ட மண்ணில்  60ம் ஆண்டு வைர விழா நடைபெறுகிறது. அனைவரும் புதுவைக்கு வர வேண்டுகிறோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக