செவ்வாய், ஜனவரி 28, 2014

புதுச்சேரி மாவட்ட சேமநல நிதி வாரிய கூட்டம்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES(BSNL)
PUDUCHERRY-SSA
புதுச்சேரி மாவட்ட சேமநல நிதி வாரிய கூட்டம்
புதுச்சேரி மாவட்ட சேமநல நிதி வாரிய கூட்டம் 27/01/2014 அன்று நடை பெற்றது. நமது சங்க சார்பில் தோழர் புஸ்பராஜ்  கலந்து கொண்டார்.
மாநில மட்ட சேமநலவாரிய கூட்ட அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமுலாக்கம்,கண்ணாடி வாங்கிட ரூ800/=ஒய்வு கால அன்பளிப்பு ரூ2000/=போன்ற முடிவுகள் அமுலாக்கப்பட்டுள்ளன.
 ஊழியர் இறந்தால் அவரது குடும்ப உதவி தொகை ரூ15000 லிருந்து ரூ25000 ஆக உயர்த்திட பரிசீலிக்கப்படும்.
புதிய கணணி/அலைபெசி கடன் வழங்கிட விண்ணப்பம் கோரப்படும்.
மருத்துவ முகாம் நடத்தப்படும்.
7 தகுதிபடைத்த மாணவர்கள் ஸ்காலர்சிப் வழங்கப்படும்.
சேமநல நிதி பயன்கள் ஊழியர்களின்  நேரிடையாக வங்கி கணக்குக்கு அனுப்பிடப்படும்.
25 ஆண்டு பணிக்கான ஒய்வு கால அன்பளிப்பு ரூ750/= லிருந்து ரூ1000/= ஆக உயர்த்தி வழங்க பரிசீலீக்கப்படும்.
சீரிய முறையில் கலந்து ஆலோசனைகளை முன் வைத்த தோழர் புஸ்பராஜ் அவர்களை மாவட்ட சங்கம் பாராட்டுகிறது. 
கனராவங்கி கடன் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சொசைட்டி கடன் ரூ 5 லட்சமாக உயர்த்தி பிப் முதல் வாரத்தில் கிடைக்கும்
ப.காமராஜ்,மாவட்ட செயலர், NFTE-BSNL.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக