புதன், ஜூன் 26, 2013

சிலர் எண்ணங்கள் ,சிலர் வசவுகள்

சிலர்  எண்ணங்கள் ,சிலர்  வசவுகள் 

மாநில  செயற்குழு கூட்டத் திற்க்கு  முன் 24 ம்  தேதியே  சன்னிதானம்  சென்று முறைப்படி பெறவேண்டிய கட்டளைகள்  பெறப்பட்டு அதன் வழியே  மாநில  செயற்குழு  கூட்டம் துவங்கிய முதலே tuned அலைவரிசை  ஒலிக்க துவங்கியது .மாநில  செயற்குழு  கூட்டம் நடைபெறாமல்  இருக்க  ஏற்பாடு  செய்யப்பட்டது .இந்த முயற்சி செயற்குழு  உறுப்பினர்கள்  உறுதியினால்  தடுக்கப்பட்டது.எந்த  பிரச்சனையையும்  பேசலாம்  என  அழைக்கபட்டபின்னரும்  மறுத்து 
பின்னர் பேசி  அலைவரிசை உத்திரவு  அடிப்படையில்  வெளிநடப்பு  நடைபெற்றது.

தோழர்களை ,மீண்டும்  மீண்டும் பலமுறை  வேண்டியும்  மேல்  ஒப்புதல் கிடைக்காத நிலையில்  வெளியேறினர் . பலமுறை  வேண்டியும் உணவு 
அருந்த  மறுத்து  அவர்களது  நிகழ்ச்சி நிரலை  ஒளிபரப்பினர் .

கடலூர் தோழர் ஸ்ரீதர் மீது வசவுரை  மட்டுமே  வாழ்த்துரையாக மாநில  செயற்குழு கூட்டத் திற்க்கு கிடைத்தது பாக்கியமே ?  

ஒருதலை  விசுவாசம்  காரணமாக அடுத்தவருக்கு  மட்டுமே  உபதேசம்  என்பது  விசுவாச விமர்சனம் . அவர்  மன்னித்தாலும் ,மன்னிக்காமல் விட்டாலும்  நாம் அவரது விசுவாச விமர்சனத்தை  ஏற்ப்பதில்லை -

ஆமேன் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக