வியாழன், மே 30, 2013

வேலூர் மாவட்டசங்க போராட்டம்

பேர்ணாம்பட்டு  பகுதியில்  நமது  ஊழியர்களுக்கு  மிகவும்  தொல்லை  கொடுத்துவந்த  பிரச்னைக்குரிய  அதிகாரி  மாற்றல்  செய்யப்பட்டதையடுத்து  மாவட்டச்செயலரின்  உண்ணாவிரதம்  வெற்றிகரமாக  முடித்துக்கொள்ளப்பட்டது.  பொதுமேலாளர்  உத்தரவிட்டபிறகும்,  நிதமும்  இரவு  10  மணிவரை  பணீயாற்ற   அந்த அதிகாரியால் நிர்பந்திக்கப்பட்ட பெண் ஊழியருக்கும் 0900 - 1700 பணி வழங்கி உத்தரவிடப்பட்டது.  பிரச்னையில்  தலையிட்டு  சுமுக  தீர்வுக்கு  உதவிட்ட  மாநிலச்செயலருக்கு  நன்றி  !

முதன்  முதலாக  மாவட்டசெயலர் அல்லிராஜா  நீண்டகாலத்திற்கு  பிறகு காலவரையற்ற  உ ண்ணா  விரத போராட்டம் இருந்து ,பிரச்சனை  தீர்வு  காண ப்பட்டது ,மாநில சங்கத்திற்கும்  நன்றி 

வேலூர்  மாவட்டசங்க போராட்டம்  வெற்றியுடன்

  முடிவடைந்துள்ளது SDE  மாற்றப்பட்டார் .

ஊழி ய ர்   general duty க்கு  கொண்டு வரப்பட்டார் 

.வேலூர்  மாவட்டசங்க த்திற்கு  வாழ்த்துக்கள் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக