சனி, மே 04, 2013

தோழியர் ரத்னா பணிநிறைவு


தோழியர் ரத்னா பணிநிறைவு





தோழியர் ரத்னா சென்னை தொலைபேசி மாவட்டத்தில் 1971 முதல் இலாக்கா பணி/தொழிற்சங்கபணி துவக்கினார்.2013-ஏப்ர30ல் பணிநிறைவு செய்துள்ளார்.நன்றி மிக்க தோழர்கள்/ தோழியர்கள் தோழியர் மாலா தலைமையில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.
தோழியர் ATR தலைமை ஏற்க, தோழியர் மலர் வரவேற்புரை நிகழ்த்தினார். ரத்தினம் தன்மை,சுடர்,ஆகிய பண்புகளை ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்.தோழர்கள் SST,AITUC,RK, JR, வள்ளிநாயகம், நடராஜன், SSK,NK,முர்த்தி,கிருஸ்ணகுமார், இந்திய தேசிய மாதர் சம்மேளனம்,வங்கி ஊழியர் சம்மேளனம்,உட்பட 200 தோழர்கள்,தோழியர்கள்,கலந்து கொண்டனர்.
தோழர்கள் சேது,சிவசஙரன்,புதுவை காமராஜ்,முரளி,வீரராகவன், மவுலி,அன்பரசன்,வெங்கடெசன்,சம்பத்குமார்,BSNLEU நிர்வாகிகள், BSNLDEU நிர்வாகிகள், என பலரும்,பங்கேற்றனர்.
42 வருடங்கள் தொழிற்சங்கபணி செய்து  வழிகாட்டியாக இருந்த தோழியர் ரத்னா பணி நிறைவு சிறக்க பலரும் வாழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக