செவ்வாய், மார்ச் 26, 2013

NFTE- இல் இணைந்தனர்

ஆத்தூர்  மற்றும்  சேலத்தில்  மாநிலச்செயலர்  மற்றும்  மாநிலத்தலைவர்  தோழர்  நூருல்லா  முன்னிலையில்    6  தோழர்கள்    BSNLEU  மற்றும்  இதர  சங்கங்களில்  இருந்து  விலகி    NFTE- இல்  இணைந்தனர்:  ஆத்தூரில்  தோழர்கள்  கருப்பன்,  பெரியசாமி,  ஜெயப்பிரகாஷ்,  ரமேஷ்பாபு,  நெடுஞ்செழியன்  ஆகியோரும்,  சேலத்தில்  தோழர்  ஜெகன்னாதனும்  நமது  சங்கத்தில்  இணைந்தனர்.  TEPU  சங்கத்தின்  அகில  இந்திய  அமைப்புச்செயலர்  சேலம்  தோழர்  ஆறுமுகம்  ஏற்கனவே  நமது  சங்கத்தில்  தோழர்களுடன்  இணைந்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது.  தோழர்களை  வரவேற்கிறோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக