திங்கள், ஏப்ரல் 20, 2015

STRIKE

The two days "stay out strike will be from 00 Hrs of 21st to 24 Hrs of 22nd April, 2015". Forum has to conduct demonstration infront of all Circle, SSA HQs and all major stations on both days. All employees should participate in the two days "stay out strike " to "SAVE BSNL, SAVE NATION ".

திங்கள், ஏப்ரல் 13, 2015

DIST EXECUTIVE MEETING


மத்திய செயற்குழு

மத்திய செயற்குழு 
பட்டாபி  உரை  தொடர்ச்சி 

BBNL  நிறுவனம் 100 சத அரசு உதவியுடன், USO நிதி மூலமாக செயல்படுகிறது.இணைக்கவேண்டும் என்பதைவிட ,26 சதபங்குகளை பெற்று முக்கிய பங்குதாரர் நிலை பெற்றால்,அதன் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் BSNL இருக்கும். ரூ15 கோடி செலவு மூலதனம் போதும்.
நமக்கு வரவேண்டிய USO நிதி உதவி ரூ1250 கோடி பணத்தைதருவதற்க்கு பதிலாக நமது சேவையை NICF நிறுவனம் பரிசீலித்து வழங்கப்படும் என்பது நிதி வருவதை தடுத்திட செய்யும் முயற்சியாகும். TRAI அறிவித்த நிதியை பெறவேண்டும்.
அலைகற்றை தாரளமயம் செய்யப்பட்டு நாமும் ஒரு பகுதியை,பகிர்ந்து வருமானம் பெற அனுமதி பெறவேண்டும். TRAI இணக்கமான கருத்தை வெளியிட்டுள்ளது.
நமது கோரிக்கையில் 900 MHz லிருந்து 1.2 MHz விற்பனை செய்யமாட்டாது என பாராளுமன்றத்தில் அமைச்சர் அறிவித்தது நமது கோரிக்கை ஒன்று தீர்க்கப்பட்டுள்ளது.
போனஸ்:-நமது சங்க அங்கீகாரத்திற்க்குபின் புதிய கமிட்டி அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.ஊதிய ஒப்பந்த்த்தின்பொழுது BSNLEU PMS அடிப்படையில் போனஸ் என்பதை ஏற்றது. அதை முறியடித்து PLI என்பதைகொண்டு வரப்பட்டுள்ளது. நிர்வாகம் ஒரு ஆண்டு விவரங்களை மட்டும் அளித்து முட்டாளாக்கிட விரும்புகிறது. FAIR இருந்திட வேண்டும் என்பதை பெற்றுள்ளோம்.குறைந்த பட்சம் போனஸ் உறுதி செய்யப்படவேண்டும்.
JCM மற்றும் அங்கீகராவிதிகளை நாம் திருத்திட கோரவில்லை.அனால் நிர்வாகம் தந்திரமாக JCM பரந்துபட்ட ஒற்றுமையை,பறித்திட திட்டமிடுகிறது.5% வாக்கு பெற்றவர்களுக்குஒரு சீட் என அனைவரையும் ஒற்றுமை படுத்தும் மாற்றத்தை கோரலாம்.
நமது நிறுவனத்தின் இடம் மட்டும் 406 லட்சம் சதுர மீட்டர் உள்ளது. நமது பெயறுக்கு மாற்றும் பணி நடை பெற்று வருகிறது.மாநில அரசு ஒத்துழைத்தால் விரைவில் முடியும்.இந்த சொத்துக்களை விற்க முடியாது.மாறாக வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்ட முடியும்.
  • 2014 JTO ஆளெடுப்பு விதிகள் மாற்றி அமைக்கவேண்டும்.விரைவு படுத்திட வேண்டும்.

  • JAO தேர்வு பெற்றவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களுக்கு வேறு மாநில பதவிகள் அல்லது வேறு வகையிலான தீர்வுகளை பரிசீலிக்க வேண்டும்.

  • 2007 க்குபின் பணிஅமர்ந்தவர்களின் ஊதிய இழப்பு விரைவில் சரி செய்திட வேண்டும்.

  •   நேரிடை நியமன ஊழியர்களுக்கு ஓய்வுதியகொடை தீர்வு செய்யவேண்டும்.

  • SC/ST ஊழியர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க ஏற்றுள்ளதை முன் தேதியிட்டு வழங்க கோர வேண்டும்.

  • ERP பிரச்சனைகள் பட்டியலிட்டு பல தீர்க்கப்பட்டுள்ளது. தீர்வடையாத பிரச்சனைகள் தீர்க்கவேண்டும்.

  • அடிமட்ட,சுரண்டபடும் காண்டிராக்ட் ஊழியர்களின் உத்திரவுகளை மாநிலமட்டத்தில் அமுல்படுத்திட உறுதிசெய்திடவேண்டும்ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளை போக்க அதாலத் போன்ற நடைமுறை படுத்த வேண்டும் 

********************.

STR பிரச்சனை:- தமிழகத்தில் செயற்குழுவில் அராஜகம்,தலைமை பொதுமேலாளர் ,தோழர் மூர்த்தி பேசிட அனுமதி மறுப்பு என செய்திட்ட சென்னை தோழர்களின் செயலை பொதுசெயலர் உரையில் குறிப்பிட்டு மத்திய சங்க முடிவை ,மறுக்க மத்தியசெயற்குழுவில் பேச வேண்டுமெ தவிர மற்ற சங்க அமைப்பில் தலையிடுவது முறையற்ற செயல் என கூறினார். தமிழக தோழர்கள் இனியாவது உணருவார்களா?