
வியாழன், ஆகஸ்ட் 03, 2017
செவ்வாய், ஜூன் 13, 2017
ஜூன் 14 கவன ஈர்ப்பு நாள்
NATIONAL FORUM OF BSNL UNIONS AND ASSOCIATIONS
NATIONAL FORUM OF BSNL UNIONS AND ASSOCIATIONS கூட்டம் டெல்லியில் 24/05/2017 அன்று நடைபெற்றது.NFTE-BSNL,TEPU,SEWA BSNL, மற்றும் BTEU கலந்து கொண்டனர்.
ஊதிய மாற்றத்தில் நிலவி வரும் கடும் காலதாமதம் ஊழியர் மத்தியில் அதிருப்தி,கோபம், ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. DPE/DOT திட்டமிட்டு BSNL நிர்வாகத்தை பேச்சுவார்த்தை நடத்திட அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.பேச்சு வார்த்தை நடத்திட ஊழியர் தரப்பையும் உள்ளடக்கிய கூட்டு கமிட்டி அமைத்திடவும்,15% ஊதிய நிர்ணயம் செய்திட BSNL க்கு வழிகாட்டிடவும் DPE/DOT யை வலியுறுத்திட கவன ஈர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் ஜூன்14 ல் நடத்திடமுடிவு செய்துள்ளது.
ஊதிய மாற்றம் செய்திட அமைச்சரை சந்தித்து நேரம் ஒதுக்கிட சிறப்பு அலுவலர் முன்னாள் DOT செயலர் A.N. ராய் அவர்களை சந்தித்து கடிதம் வழங்கி அமைச்சரின் தலையிட்டை கோரப்பட்டுள்ளது..பிரதமர் அவர்களுக்கும்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான ஊதிய மாற்ற DPE வழிகாட்டுத்லை வெளியிடக் கோரி மத்திய சங்கங்கள் நிர்பந்தம் அரசுக்கு கொடுத்திட வேண்டுகோள் விடுத்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
12/05/2017ல் அமைச்சரவை செயலர் கூட்டிய கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகள் ,தகவல்கள் சாதகமாக இல்லை என கூறப்படுகிறது. நமது நிறுவனத்திற்க்கு விதிவிலக்கு அளிக்கும் பரிந்துரகள் ஏதுமில்லை.விதிவிலக்கு பெற்று ஊதிய மாற்றம் பெற்றிட கடும் போராட்டம் அவசியம் என்பதை எடுத்துக்கூறி ஊழியர்களை போராட்டத்திற்க்கு திரட்டிட தயாரிப்பு பணிகளை செய்திட வேண்டும்.
அனைத்து கூட்டணி சங்கங்களுடன் இணைந்து
ஜூன் 14 கவன ஈர்ப்பு நாள்
ஆர்ப்பாட்டத்தை
வெற்றிகரமாக்குவோம்.
வாழ்த்துக்களுடன், தோழமையுள்ள
K.நடராஜன், K..கிருஷ்ணன் T.முத்துகிருஷ்ணன் M.பாலகிருஷ்ணன்
NFTE-BSNL மாநிலசெயலர் TEPU மாநிலசெயலர் SEWA-BSNLமாநிலசெயலர் PEWA மாநிலசெயலர்
புதன், மே 17, 2017
சனி, ஏப்ரல் 29, 2017
மே தினம்
NFTE(BSNL) புதுச்சேரி மாவட்டம்
மே தினம்
நமது மாவட்டத்தில் நமது சங்கத்தின் சார்பில் 01-05-2017
தொழிலாளர் தினத்தையும் கார்ல் மார்க்ஸ்
அவர்களின் 200-வது பிறந்த தினத்தையும்
சிறப்பாக, உற்சாகத்துடன் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேரம்: காலை 0900 மணி.
அவர்களின் 200-வது பிறந்த தினத்தையும்
சிறப்பாக, உற்சாகத்துடன் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேரம்: காலை 0900 மணி.
மே தினத்தன்று நம்முடன் பணியாற்றி பணி ஓய்வு பெறும்
நிலையில் உள்ள தோழர்களை கவுரவிக்கும் பொருட்டு நமது சங்க
கொடியை அவர்கள் ஏற்றுவார்கள்.
1.
தொலைபேசியகம், புதுவை - தோழர். K. அசோகராஜன்.
2.
பொது மேலாளர் அலுவலகம் – தோழர் A. மகேஷ்வரன்.
3.
சங்க அலுவலகம் -
தோழர்.A .
கணேசன்.
4.
தொலைபேசியகம், டவுன் - தோழர்.D. முனிரத்னம்
5.
தொலைபேசியகம் லாஸ்பேட் - தோழர். D.வரதராஜா
6.
தொலைபேசியகம், ஒலந்தை
- தோழர் C. ராமதாஸ்
7.
தொலைபேசியகம்,வில்லியனூர்–தோழர் K.
கணேசன்.திருக்கணூர்
மற்ற அனைத்து தொலைபேசியகங்களில் தோழர்கள் கொடி ஏற்றி
சிறப்பிக்க வேண்டுகிறேன்.
செல்வரங்கம்.M
புதுவை மாவட்ட செயலர், புதுச்சேரி
26-07-2017.விலை வாசி புள்ளி
CPI(IW) for the month of March 2017 increased by one point and stood at 275
விலை வாசி புள்ளி ஒரு பாய்ன்ட் உயர்ந்துள்ளது .
விலை வாசி புள்ளி ஒரு பாய்ன்ட் உயர்ந்துள்ளது .
ஞாயிறு, ஏப்ரல் 23, 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)