சனி, பிப்ரவரி 07, 2015

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்

பசுமையை பாழாக்கும் 
மக்கள் வாழ்வை வீணாக்கும் 
மீத்தேன் எரிவாயுத்திட்டத்தை  எதிர்த்து 

NFTE - TMTCLU 
சார்பாக  
18/02/2015 அன்று 
கோவில்களின் நகரம் குடைந்தையில் 
தோழர்.ஆர்.கே., 
தலைமையில் 
ஒரு நாள் அடையாள 
எதிர்ப்பு தர்ணா 

 

சிறப்புரை


தோழர். மூர்த்தி 
AITUC தமிழ்மாநில பொதுச்செயலர்

தோழர். சுப்பராயன் 
AITUC தமிழ்மாநிலத்தலைவர் 

மற்றும் தலைவர்கள்...

தோழர்களே...
சோறுடைத்த சோழ மண்டலம் 
பாழடைந்து போகலாமா?

காவிரியில் குளித்த உழவன் 
கண்ணீரில் குளிக்கலாமா?

ஆள்வோரின் கண்மூடித்தனத்தால் 
வயல்வெளிகள்  மண்மூடிப் போகலாமா?

போராடும் மக்களுக்கு நாம் 
பேராதரவு தர வேண்டாமா?

கொடுமைகள் கண்டு கொதித்திடுவோம்..
குடைந்தையில் உணர்வாய் கூடிடுவோம்..

வாரீர்.. தோழர்களே...

மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் 18/02/215 கும்பகோணம்

மீத்தேன்  எதிர்ப்பு  போராட்டம் 18/02/215
கும்பகோணம்