புதன், ஜூன் 10, 2015

இண்டோர் கிளை மாநாடு

இண்டோர் கிளை  மாநாடு 

உண்மை கிளம்புவதற்கு  முன்னர் பொய் ஊரை சுற்றி வந்துவிடும்  என்பது போல  மாநாடு அறிவிக்க பட்ட உடன் காவல்துறை  பொய்புகார் ,அவதூறு அறிக்கை ,அதற்கு  சிலரின் வாட்சப்  அறிக்கை  என மிக பெரிய  ஆரவாரம் அனைத்துக்கும்  எதிராக உறுப்பினர்கள்  தங்களது  பெரும்  பங்கேற்ப்பின் மூலம்  பதில் அளித்துள்ளனர்.
இண்டோர் கிளை 30 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்களை வைத்து  மாநில பொருளர்  நடத்திய  போலி  மாநாட்டை  நிராகரித்து ,முறையான  மாநாட்டை  நடத்திட  நடைபெற்ற  அனைத்து  முயற்சிகளும்  வீணான  நிலையில்  மாநிலச்சங்கம்  நடத்திய  இண்டோர் கிளை  மாநாடு  09/06/2015 அன்று  தோழர் புஷ்பராஜ்  தலைமையில்  நடைபெற்றது.
தோழர் சென்னகேசவன்  மாநில உதவி செயலர்  சங்க கொடியேற்ற  மாநாடு  துவங்கியது .29 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர் .
பார்வையாளராக  50க்கும் மேற்பட்ட தோழர்கள்\ கலந்து  கொண்டனர்.
கடலூரில் இருந்து குழந்தைநாதன் உள்ளிட்ட ட்தோழர்கள்  கலந்தது கொண்டனர்.
தோழர்  செல்வரங்கம்  வரவேற்புரை ,தோழர் காமராஜ்,மாவட்டசெயலர்  துவக்க உரை க்கு பின்னர் ஆண்டறிக்கை,வரவு செலவு கணக்கு  சமர்ப்பிக்க பட்டு ஏற்கப்பட்டது.நிர்வாகி தேர்தல்  நடைபெற்று  கீழ்கண்ட நிர்வாகிகள் 
தேர்ந்த்தடுக்கப்பட்டனர்.
தலைவர் :-தோழர்  ரகுபதி
உதவி தலைவர்கள் :- தோழியர் S.விஜயலட்சுமி 
                                              தோழர் S.  சேகர் 
                                               தோழர் K.S. பழனிவேல் 
செயலர்                               தோழர் V ஸ்ரீதரன் 
உதவிசெயலர்                  தோழர்  A.இளங்கோ 
                                                தோழியர் மீனா  செந்தில்குமார் 
பொருளர்                            தோழர்K. சுவாமிநாதன் 
அமைப்புசெயலர்கள்   தோழியர் தனலட்சுமி 
                                                 தோழர் சதிஷ் குமார் 
பின்னர்  சிறப்புரை  ஆற்றிய  தோழர்  ஸ்ரீதர்  கடலூர் மாவட்ட செயலர்  புதுவை அசோ கராஜனின்  போலி அறிக்கை  ,நிதி  வழங்காமல்  இருப்பது , கடலூரிலும் அவர்கள்  செய்யும்  சங்க முடக்கும் செயல்  குறித்து  விளக்கினார்.
தோழர் செனன கேசவன்  மாநில சங்க உதவி செயலர்  வேலை நிறுத்த கோரிக்கைள் , மாநாடு  நடத்திட மாநில  சங்க நிலைபாடு  குறித்து விளக்கி தான்  எடுத்த முயற்ச்சிகள்  அனைத்தையும் விளக்கினார்.
தானே  புதுவையில்  பெரும் பான்மை என்று ஊர் முழுக்க ,கூட்டங்களில்  முழங்கிய பின்  உண்மையாயை  உணர மறுத்து பல்வேறு  அவதூறு களை  இனி யாவது  நிறுத்தட்டும்.
                                             





செவ்வாய், ஜூன் 09, 2015

இண்டோர் கிளை மாநாடு

இண்டோர் கிளை மாநாடு  புகைப்படங்கள்







கிளை மாநாடு

NFTE-BSNL,
இண்டோர் கிளை,புதுச்சேரி
கிளை மாநாடு
நாள்:-09/06/2015 இடம் : சங்க அலுவலக வளாகம் நேரம் மாலை0400 மணி
 சங்க கொடியேற்றம்
தலைமை  தோழர் வெங்கட்ராமன்,கிளைதளைவர்
அஞ்சலிஉரை
வரவேற்புரை :-தோழர் மா.செல்வரஙகம் மாவட்ட உதவி செயலர்,
துவக்க உரை:-தோழர் ப.காமராஜ், மாவட்டசெயலர்,
ஆய்படுபொருள்
v  ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு-சமர்ப்பித்தல்
v  பிரச்சனைகள்
v  நிர்வாகிகள் தேர்வு
v  பணி ஓய்வு பாராடுவிழா-தோழர் வெங்கட்ராமன்
v  இதர தலைவர் அனுமதியுடன்,
வாழ்த்துரை
மாவட்ட சங்க நிர்வாகிகள்,கிளை செயளர்கள்
சிறப்புரை

தோழர் P. சென்னகெசவன்,மாநில உதவி செயலர்
தோழர்: இரா.ஸ்ரீதர், மாவட்டசெயலர், கடலூர்.

நன்றி:-தோழர் விஜயராகவன், பொருளர்.




திங்கள், ஜூன் 08, 2015

JUNE 10 DHARNA POST PONED

Dharna on Contract Labour issues stands postponed by a month : Circle Unions had a round of discussion with the CGM on the issues over which the call for Dharna on June 10th was given. The discussion was positive and another round of discussion will be held on 12th June. Hence, the June 10th Dharna stands postponed by a month.

DHARNA 10 JUNE


சனி, மே 30, 2015

அசோகராஜனின் அராஜகம்,

அசோகராஜனின் அராஜகம், அத்துமீறல்
புதுவை மாவட்ட மாநாடு முடிந்து தோழர் காமராஜ் மாவட்டசெயலர் 

பொறுப்பேற்றதுமுதல் ஒத்துழையாமை துவக்கப்பட்ட்து.மாறுபட்ட கருத்து 

என்றமுறையில் பொய்செய்திகளை திட்டமிட்டு பேசுவது, திரித்து கூறுவது 

என அவரது லீலை தொடங்கியது. மதுரை மாநாட்டுக்கு முன்னரே மாநாடு ரசீது புத்தகங்களை பெற்று வசூல் செய்தவர் இன்றுவரை 

ஒப்படைக்கமறுத்து வரும் நல்லவர். மாவட்ட சங்கபணத்தை ரூ1,55000/ தர மறுத்து ஊருக்கு உபதேசம் செய்து வருபவர். பலமுறை மாவட்ட 

செயற்குழுவில் பல தோழர்கள் சுட்டிகாட்டியபின்னும் நல்லவர் வேசம் கட்டும் வல்லவர். இவர் மாநில பொருளர் பொறுப்பில்  தொடர்வது முறையற்ற செயல் என் புதுவையில் இவர் காதுபட பேசினாலும் எதையும் தாங்கும் தாரளமன்ம் படைத்தவர்.
உறுப்பினர் தேர்தலில் நமது சங்கம் தோற்க்கடிக்க கடலூர் போல புதுவையிலும் திட்டமிட்டு தனி வசூல், தனிபயணம்,இறுதியில்14 வாக்குகள் வீணடிக்கப்பட்டு 10 வாக்குகளில் நமது சங்கம் தோற்க்கடிக்க நல்ல பணி ஆற்றியவர்.
மாவட்டசங்கத்திற்க்கு நன்கொடை அளிக்காதே என அன்பு அட்வைஸ் சங்கவைரவிழாவிற்க்கு நிதி தரக்கூடாது என கூட்டம் போட்டு முடிவு செய்து அமுல்படுத்திய யோக்கியவான்.
இண்டோர் கிளை மாநாட்டை அறிவித்த தேதியில், நேரத்தில் நடத்தாமல், மாவட்ட செயலர் அறியாமால் 5 பேர் மட்டும் வைத்து பட்டியல் போட்டு முன்கூட்டியே கையேழுத்து பெற்ற நோட்டை பயன் படுத்திய சங்க விரோத உத்தம தியாகி.
6 மாத காலாமாக மாநிலசெயலர் மாநாடு முறையாக நடக்கவில்லை மாநாடு நடத்துங்கள் பல கடிதம் முன்னால் கிளை செயலருக்கு எழுதியும் முன்னேற்றமில்லை. 21 உறுப்பினர்கள்,நாங்கள் மாநாடு எதிலும் கலந்துகொள்ளவில்லை நிர்வாகிபட்டியலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என கடிதம் மாநிலசெயலருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
இண்டோர் கிளை மாநாடு நடத்த மாநிலசெயலர் வழங்கிய இமெயில் கடிதத்தை போர்ஜரி என வர்ணித்து மாவட்டசெயலர் காமராஜ் மீது
மாநில பொருளர் என்ற பதவியை பயன்படுத்தி, மாநிலசெயலர் அறியாமல், மாநிலசங்க போர்வையில் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்க்ளுக்கு புகார் கடிதம் கொடுத்துள்ளார். நகலை மாநிலசெயலர், நிர்வாகம் ஆகியோருக்கு கொடுத்து மாவட்டசெயலர் மீது  கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரியுள்ள நல்ல மனம் படைத்தவர்.
சேலத்தில் தோழர் நூருல்லா மாநில தலைவர்  மீது நில அபகரிப்பு மத்தியசங்க போர்வயில் புகார் கடிதம் கொடுத்து பணிஓய்வுக்கு முன் கைது செய்ய ஆலாய் பறந்த்தவர்களின் வழி வந்தவர்கள் அல்லவா
இதை மட்டுமே செய்யமுடியும்.

காவல்துறை வரட்டும். சந்திக்க காத்திருப்போம்.