வெள்ளி, ஏப்ரல் 03, 2015

3G,4G Wi-Fi hotspots

BSNL to invest Rs 7,000 crore for setting up 3G,4G Wi-Fi hotspots


NEW DELHI: State-run telecom operator BSNL will invest Rs 7,000 crore in setting up Wi-Fi hotspots integrated with 3G, 4G networks across the country over the next two to three years, a top company official said. 

"Wi-Fi is an obvious choice for BSNL going forward but it alone cannot be successful. It has to be integrated with 3G, 4G network so that customer can be seamlessly transferred to Wi-Fi. In two to three years, we will be investing Rs 7,000 crore to set up integrated Wi-Fi across the country," chairman and managing director of BSNL Anupam Shrivatava said while speaking at TeleAnalysis event here. 

The company has already rolled out Wi-Fi service in Varanasi and will be extending it to more tourist spots by the end of this year. 

"By end of this financial year, we will have 2,500 Wi-Fi hotpsots," Shrivatava said. 

In addition to this, BSNL has also partnered with QuadGen Wireless for setting up Wi-Fi hotspots under a revenue share model. 

"BSNL is in best position to provide instant bandwidth. We will set up Wi-Fi hotspots and BSNL will provide bandwidth for it. We are committed to set up 1,000 Wi-Fi hotspots by June and another 5,000 by end of this year," QuadGen Wireless founder and chairman CS Rao said. 

QuadGen will set up Wi-Fi hotspots in South and West zone under this partnership. 

"Telecom operators have just committed huge amount in spectrum auction. They will need time to invest in networks. With BSNL we have 18-months window of opportunity to expand Wi-Fi network," Rao said. 

TMTCLU CIRCLE EXECUTIVE AT CUDDALLORE 02 04 2015

TMTCLU ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநிலசெயற்குழு
கடலூரில் 2-04-2015 அன்று கடலூரில் நடைபெற்றதுகாலை 9-30 மணிக்கு தோழர்.தமிழ்மணி  அவர்கள் தேசியக்கொடி ஏற்றதோழர்.சேது அவர்கள் TMTCLUசங்கக்கொடியை ஏற்றி செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். TMTCLU கடலூர் மாவட்டச் செயலர் தோழர்.G.ரங்கராஜ் வரவேற்புரை நல்க செயற்குழு இனிதே துவங்கியது. மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் அஞ்சலி உரையாற்றினார்தஞ்சை தோழர்.S.நடராஜன் துவக்கவுரையாற்றினார்.மாநிலபொதுசெயலர் தோழர்.R.செல்வம் சங்கத்தின் செயல்பாட்டறிக்கையை சமர்ப்பித்து விளக்கவுறையாற்றினார். TMTCLU மாநிலப் பொருளர் தோழர்.M.விஜய் ஆரோக்கியராஜ் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்து பேசினார். தோழர்.கிள்ளிவளவன் அமைப்பு நிலைபற்றி பேசினார். கடலூர் மாவட்ட இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலர் தோழர்.T.மணிவாசகம், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கப் பொதுசெயலர் தோழர்.K.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர்கள். V.நல்லுசாமி-ஈரோடு, செல்வராஜ்-சேலம், மாரிமுத்து-காரைக்குடி, கலை-தஞ்சாவூர், முனியன்–தர்மபுரி, முருகேசன்–மதுரை, மாரி-காரைக்குடி, , கடலூர் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். தோழர்.தமிழ்மணி,தோழர்.சென்னகேசவன், தோழர்.காமராஜ், தோழர்.ஆர்.கே. ஆகியோர்சிறப்புரையாற்ற,மாநிலசெயலர்.





தோழர்.பட்டாபி அவர்கள் நிறைவுரையாற்றினார். TMTCLU கடலூர் மாவட்டத் தலைவர் தோழர்.குமார் நன்றியுரை வழங்கினார்.

புதன், ஏப்ரல் 01, 2015

தலமட்டக்குழு கூட்டம்

33 வது தலமட்டக்குழு கூட்டம் 01/04/2015 முடிவுகள்
 புதுவை தல மட்டக்குழு கூட்டம் 01/04/2015 அன்று நடைபெற்றது. தலைமை ஏற்ற சீனியர் பொது மேலாளர் நமது மாவட்டத்தில் இந்த ஆண்டு EB மற்றும் பிராட்பேண்டு பகுதிகளில் குறியீடு எட்டப்பட்டது.தரை வழி தொலைபேசி,செல்சேவை குறியீடு எட்டப்படவில்லை. மொத்த வருமானம் 1/3 தரைவழி தொலைபேசி,1/3 செல் சேவை, 1/3 பிராட்பேண்டு மூலம் பெறப்பட்டுள்ளது. தரைவழி தொலைபேசி வருமானம் உயர்த்தப்படவேண்டும்.
ஊழியர்தரப்பு தலமட்டக்குழுகூட்டம் குறித்த காலத்தில் நடத்திட வேண்டும்.இந்த ஆண்டு புதுவை வருவாய் குறைவு  என்பது அதிர்ச்சிசெய்தி எனவே ஊழியர் தரப்பு எல்லாவித ஒத்துழைப்பு தர உறுதியளித்தது.

1)       ஆரோவில் தொலைபேசி நிலைய பேட்டரி மாற்றப்பட்டது.

2)       ஆரோவில் தொலைபேசி நிலைய போர் வெல் பழுதுமற்றும் ,பைப் மாற்றப்பட்டது.

3)       பாகூர் தொலைபேசி நிலைய என்ஜின் ரூம் கதவு பழுது நீக்கப்பட்டது.

4)       பில் கவுண்டர் விடுப்புக்கான விருப்பம் கோரப்படும்.

5)       உழந்தை பில் கவுண்டர் இன்வெர்ட்டர் தொலைபேசி நிலையம் மூலம் வழங்கப்படும்.

6)       சங்க அலுவலகத்திற்க்கு கம்பியூட்டர் வழங்கப்படும்.பிரிண்டர் குறித்து மாநில கவுன்சிலுக்கு பிரச்சனை அனுப்பப்படும்.

7)       செர்த்,குளுணி மருத்துவமனைகள் கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்த்திட அனுமதி வழங்க ஏற்ப்பாடு செய்யப்படும்.


  • பழைய பிரச்சனை தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. மூலகுளம் TD விஸ்தரிப்பை நிராகரிக்க, தலமட்டக்குழுவை அவமதிக்க நிர்வாகத்திற்க்கு உரிமை இல்லை என கடுமையாக  சாடியபின் சீனியர் பொது மேலாளர் தானே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உறுதிகூறினார்.
  • சீருடை ஏப்ரல் மாதம் நிதி பெற்று வழங்கப்படும்.
  • CSC க்கு JAOபணி அமர்த்திட விதிகளில் இடம் இல்லை என கூறப்பட்டது.
  •  ஓய்யூதியபிரச்சனையை கவனித்திட தனி AO/JAO  நியமிக்க கோரப்பட்டது.
  • மேட்டுபாளையம் CSC க்கு 2 மின்விசிறி ஏற்பாடு செய்திடப்படும்..
  • குரோன் டூல்ஸ் வழங்க ஏற்பாடு செய்திடப்படும்,
  • ஊதிய பட்டியல் SDE மட்ட்த்தில் வழங்கிட ஏற்பாடு செய்திடப்படும்,ஊழியர்களுக்கு விடுப்பு, உட்பட அனைத்துக்கும் ஒரு வாரகாலத்திற்க்குள் பயிற்சி அளிக்கப்படும்.
  • ஊழியர் தொலைபேசி,அலைபேசி எண்கள் –டைரி வழஙக பரிசீலிக்கப்படும்.

CIRCLE EXE -TMTCLU


செவ்வாய், மார்ச் 31, 2015

da hike

IDA increase w.e.f. 01.04.2015 :

 An increase of 0.2%., 

i.e., a total of 100.5%

சீனா.. தானா..

சீனா.. தானா.. 
பணி நிறைவு நாள் 31/03/2015

தோழர்.சிவசிதம்பரம்
பட்டுக்கோட்டை
பணி நிறைவு  சிறக்க  வாழ்த்துகிறோம் 

திங்கள், மார்ச் 30, 2015

22 nd conf of cpi

22  வது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ இ மாநாடு புதுவையில் 24முதல் 29 வரை நடைபெற்றது.தொழிலாளர் வர்க்கத்தின் உற்ற நண்பனாகிய கட்சியின் ஊர்வலத்தில் NFTE-BSNL  100 ஊழியர்கள்  மூத்ததோழர்   சேது தலைமையில் தோழமை வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் தலைவர் தியாகி,புதுவை விடுதலை பெற்று தந்த தந்தை வ.சுப்பையா இல்லம் அருகே திரண்டு வாழ்த்து தெரிவித்தோம்.நமது சங்க அங்கீகாரம் முதல் நமது நலன் காத்திட போராடும் AITUC  தலைவர்கள்  குருதாஸ் குப்தா, தா.பாண்டியன்,முத்தரசன், மூர்த்தி ஆகியோர்  ஊர்வலம் பார்வையிட 
நமது தோழர்கள் அரணாக நின்று உதவினர்.

சிறப்பான அநுபவம் மனதில் நின்று நிழலாடும்.