செவ்வாய், டிசம்பர் 16, 2014

pensioners day


Chief Justice Chandrachud who delivered the 17-12-1982 historical judgment

Observe 17-12-2014 as:
Pensioners Day
Senior Citizens Day

Centenary of Nakara’s Birth

D.S.Nakara who fought
 heroically after his retirement 
for justice to all pensioners

Pensioners can never forget 17th December. It was on this day in the year 1982 that the historic judgment by the constitutional bench headed by the Chief Justice Chandrachud in the famous case filed by Nakara was delivered to up hold the fundamental right of pension by the Pensioners.

The judgment had categorically ruled that “ (i) that pension is neither a bounty nor a matter of grace depending upon the sweet will of the employer and that it create a vested right subject to 1972 rules which are statutory in character because they are enacted in exercise of powers conferred by the proviso to Art.309 and clause (5) of Art.148 of the constitution; (ii) that pension is not an ex-gratia payment but it is a payment for the past service rendered and (iii) it is a social welfare measure rendering socio-economic justice to those who in the heyday of their life ceaselessly toiled for the employer on an assurance that in their old age they would not be left in lurch ’’

Incidentally Shri.Nakara who was born in the year 1914 and entered in Government Service in the year 1937 and retired in the year 1972 went to court and fought heroically for ten long years to get the above historic judgment in the year 1982 had passed away in the year 2009 at his age of 96. This year being the centenary year of his birth, it is appropriate to celebrate his centenary of birth along with the Pensioners Day on 17-12-2014 as the Day of “ Pensioners Day – Senior Citizens Day – and Centenary year of Birth of Nakara”.

சனி, டிசம்பர் 13, 2014

சிலவரிச் செய்திகள்...

யூனியன் வங்கி 
புரிந்துணர்வு நீட்டிப்பு 
UNION BANK OF INDIA MOU RENEWAL 

BSNL ஊழியர்கள்  கடன் பெறுவதற்காக  
யூனியன் வங்கியுடன் போடப்பட்ட 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 
03/11/2014 தேதியுடன் முடிவடைந்திருந்தது. 
தற்போது மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலவரிச் செய்திகள்...

தற்போது BSNL ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடாக LIC நிறுவனம் மூலம் GSLI எனப்படும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீட்டு முறை அமுலில் உள்ளது. தற்போது இந்த திட்டம் 31/07/2014 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அமுல்படுத்தப்படும் எனவும்,  
01/08/2014 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது எனவும் 
LIC கூறியுள்ளது.  IRDA எனப்படும்   ஆயுள் காப்பீட்டு
 ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவிற்கிணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

01/08/2014க்குப்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு 
புதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.
===============================================================
BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளை நிரப்ப வேண்டும் என்பது ஊழியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை. அதன் அடிப்படையில் DIRECTOR (EB) பதவிக்கு திரு.N.K.மேத்தா அவர்களும், DIRECTOR(FINANACE ) பதவிக்கு திருமதி.யோஜனாதாஸ் அவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்
==============================================================
சென்ற 2013-14 நிதியாண்டில் BSNLக்கு 7000 கோடி நட்டம் ஏற்பட்டாலும் மூன்று மாநிலங்கள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன. 
கேரளா 397 கோடியும், 
ஜம்முகாஷ்மீர் 9.37 கோடியும், 
ஒரிசா 5.16 கோடியும் 
லாபம் காட்டியுள்ளதாக இலாக்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
==============================================================
10/12/2014 அன்று நடைபெற்ற பதவி பெயர் மாற்றக்குழுக் கூட்டத்தில் முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 
TTA பதவியை JUNIOR ENGINEER என அழைப்பது பற்றியும் 
SR.TOA பதவியை TELECOM ASSOCIATE/ SUERINTENDENT 
என அழைப்பது பற்றியும் 
தங்களுக்குள் பேசி பின் முடிவு சொல்வதாக
 நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

போனஸ் குழுக்கூட்டத்திலும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. CDMA சேவை போனசிற்கு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது 
என்பது மட்டுமே சாதகமான அம்சம். 

JTO புதிய ஆளெடுப்பு விதிகளுக்கான ஒப்புதல் 
வழக்கம்போல கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

மொத்தத்தில் ஊழியர்கள் பிரச்சினை தீர்வில்..
BSNL நிர்வாகத்தின் வழக்கமான 
கழுவுதலில் நழுவுதல் என்னும் நிலை தொடருகின்றது. 

12122014 கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்
போரம்  சார்பாக  12-12-2014 அன்று நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்  தோழர்  P.காமராஜ்  மாவட்ட செயலர்  NFTE  தலைமையில்  நடைபெற்றது.  தோழர்கள்  ராஜநாயகம்  மாவட்ட செயலர் ,AIBSNLEA, சண்முகசுந்தரம்,மாவட்ட செயலர் ,SNEA, A,சுப்பிரமணியன்,மாவட்ட செயலர்,BSNLEU
மகேஷ்வரன் ,NFTE கொளஞ்சியப்பன்,BSNLEU பெர்லின் இசாக் SNATTA, ஆகியோர்  கோரிக்கைகளை  விளக்கி  உரை  ஆற்றினார்கள் .





வியாழன், டிசம்பர் 11, 2014

இரங்கல்

இரங்கல் 

தமிழ் மாநில அமைப்புச்செயலர் 
திண்டுக்கல் தோழர்.
விஜயரெங்கன்  
அவர்களின்
அன்புத்துணைவியார் 
திருமதி.அன்னலட்சுமி 
அவர்கள் நேற்று 09/12/2014 ஒட்டன்சத்திரத்தில்
 தனது இல்லத்தில் சமூக விரோதிகளால்
 படுகொலை செய்யப்பட்டார். 
அந்நேரம் தோழர்.விஜயரெங்கன் 
பழனியில் சங்க கூட்டத்தில்
 உரையாற்றிக் கொண்டிருந்தார். 

துணையை இழந்து துயருறும் 
தோழர்.விஜயரெங்கன் அவர்களின் 
தோள் பற்றி ஆறுதல் சொல்வோம். 

வெள்ளி, டிசம்பர் 05, 2014

ஓர்க்ஸ் கமிட்டி கூட்டம்-03/12/2014

ஓர்க்ஸ் கமிட்டி கூட்டம்-03/12/2014

1)  மாதம் தோறும் நடத்தப்பட வேண்டும் என்பதை நிர்வாகம் ஏற்று, முதல் வாரத்தில் ஒருமாதம் GM. தலைமையிலும், ஒருமாதம் DGM தலைமையிலும், நடைபெறும்.
2) கேபிள் டெண்டர் விரைவில் விடப்படும்,
3)  வில்லியனுர் பாலம் கேபிள் ஆய்வு செய்யப்பட்டு,பகுதி பகுதியாக சரி செய்யப்படும்
4) BB-MODULE வேறு மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டு சரி செய்யப்படும்.
5)  தரமற்ற மோடம் BSNL நிறுத்திய பொழுதும் CSC யில் விற்கப்படும் தனியார் ஏஜன்சி குறித்து மாநில நிர்வாகம் ஒப்புதல் பெற்று நிறுத்தப்படும்.
6) கேபிள் பழுது கண்டுபிடிக்கும் கருவிகள் 10 இருந்தும் 2 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது, அனைத்து கருவிகளும் சரிசெய்யப்பட்டு பயன்பட்டிற்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
7) நீண்ட காலமாக சரிசெய்யப்படாத மண்ணாடிபட்டு பகுதி கேபிள் சரிசெய்திடப்படும்.
8) MTP-STORES பகுதியில் உள்ள ஜெனரேட்டர் சரி செய்து தேவைப்படும் இடத்தில் பயன்படுத்தப்படும்.
9) அரியாங்குப்பம் பகுதி கொம்யூன் தண்ணீர் பைப் போடுவதால் ஏற்படும் அசாதரண நிலையை நேரில் ஆய்வு செய்து பின்னர் நகராட்சி அதிகாரிகளிடம் விவாதிக்க DE க்கு GM பணித்துள்ளார்.
10)           ERP பணிக்கு SDE (ADMN) பகுதிக்கு கூடுதல் கணிபொறி, கேக்ஷ் கவுண்டர் பகுதிக்கு பிரிண்டெர், வழங்க ஏற்க்கப்பட்டது.
11)             பழுதுகள் பார்க்குமுன்னர் CLOSE செய்வதை தவிர்க்க கோரிஉள்ளோம்.
12)           EVDO  இல்லை என்றாலும் வெளிமார்க்கட்டில் பெற்று வந்தால் சேவை வழங்க முடியும் என்பதை CSC யில் தெரிவிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
13)           FWT யில் வரும் புகார்களை சரி செய்திட நடவடிக்கை வேண்டும் என்பது ஏற்க்கப்பட்டது
 நமது தோழர்கள் ஸ்ரீதரன், ராஜாமணி, நாகலிங்கம் கலந்து கொண்டு பிரச்சப்னைகளை விவாதித்தனர்