வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

கூட்டுறவு சங்க போலிகள் போராட்டம்

சென்னை ஊழியர் சங்க கூட்டுறவு சங்க செயல்பாட்டில் தலையிடுவது, BSNLEU  சங்க கட்டுபாடில் சென்ற காலம் போல வைத்திருப்பது என்பது நமது சங்க கருத்துக்கு ஏற்புடையதல்ல. அதன் தேர்ந்தடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதன் முழு செயல்பாட்டுக்கு பொறுப்பு ஆவார்கள். பல சங்க ஊழியர்கள் பங்கேற்று  நடத்தும்  அமைப்பில் ஓரு சங்க தலையீடு ,அச்சுறுத்தல் என்பது நோக்கமுடையது.

  • 16% மட்டுமே வட்டி என்பதை மறைத்து 16.5% என் பொய் பிரச்ச்சாரம் செய்வது காலம் காலமாக இவர்களது வாடிக்கை. 5 லட்சம் கடன் உயர்வு காரணமாக ICICI வங்கியில் கடன் பெற்ற பொழுது 16.5% வட்டியை உயர்த்திய பொழுது அமைதி காத்து, ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி ஏற்று கொண்ட்து ஏன் ? கடன் செலுத்தியபின் வட்டியை 2  % குறைத்த பொழுது நிர்வாகம் நலிந்துவிடும் என பேசி வட்டியை குறைக்க கூடாது என பேசியவர்கள்(நடவடிக்கை குறிப்பு) இன்று அவரே வட்டி குறைக்க மனு கொடுத்து, புகைப்படம் எடுத்து, சாகவாசமாக  நாடகம் நடத்தியுள்ளனர்.
  • THRIFT FUND  வட்டி 8% மிருந்து 9 % ஆக உயர்த்தியதை, முடிவை அனைத்து பகுதியிலும் அனைவரும் சுற்ற்றிக்கை அனுப்பியதை மறைத்து, புதிய கண்டுபிடிப்பாக கூறுவது நோக்கமுடையது.
  • பொதுவான RGB கையழுத்து பெறுவதாக , சங்கமற்று கையழுத்து பெறுவதாக கூறி,  கையழுத்து பெற்றவர்கள் அதை ஒரு சங்க  போராட்டமாக ஏமாற்றுவது ஏன்? அதில் கூட பல நூறு கையழுத்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அல்ல.  சென்னையில் இதை சங்க  போராட்டமாக ஏன் நடத்துவதில்லை?  சென்னயில் மாற்று கருத்தா?
  • தேர்தலுக்கு முன் 6 ஆண்டுகாலம் இருந்தபொழுது ஏதும் செய்யமுடியாதவர்கள், இன்று மனை பற்றிபேசுவது வெறும் பொழுது போக்கு மட்டுமே.
  • இவை எல்லாம் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமே. உறுப்பினர் சங்க தேர்தலுக்கு தயார் செய்யும் பொய் பிரச்சாரம் துவக்கமே இது ஆகும். சங்கதேர்தலுக்கு வேறும் ஏதும் இல்லை என்பதால் இது கையில் எடுக்கப்பட்டுள்ளது.
  • சங்க கூட்டுறவு சங்க செயல்பாட்டை தேர்ந்தடுக்கப்ப்ட்ட RGB, இயக்குநர்கள் இயக்கட்டும்.ரிமோட் கண்ட்ரோல் முறை மற்றும் அச்சுறுத்தல் தேவையற்றது. BSNLEU சங்க தலையீடு திட்டமிட்ட நோக்கத்துடன் செய்யப்படுவதை தவிர்ப்போம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2015

பிரச்சனைகள்

பொது மேலாளர்/துணைப்பொது மேலாளர்/கோட்டபொறியாளர் ஆகியோரிடம் விவாதித்த பிரச்சனைகள்
1)       வில்லியனுர் ஊழியர்கள் ஓய்வறை-வசதி
2)       கேபிள் பழுது நீக்கம்.சிறியஅளவிலான கொட்டேசன் அடிப்ப்டையில் பழது நீக்கப்படும்
3)       ட்ராப் வயர், பழுதுகள் நீக்க தேவையான அடிப்படையில் வழங்கப்படும்.
4)       காலத்தில் ஊழியர்களுக்கு உபகரணங்கள் வழங்குவது.
5)       கோட்டபொறியாளர் மட்ட ஊழியர் ,நிர்வாகம் கூட்டம் நட்த்தி சேவைகுறைபாடுகளை கேட்டறித்ல்
6)       அனைத்து தொலைபேசி நிலையத்திலும் கழிவறை பராமரிப்பு
7)       டவுன் பகுதி அலுவலகத்தை பழைய A/O அலுவலகத்திற்க்கு மாற்றுதல்.
8)       மிகுதி நேரப்படி பட்டுவாடா
9)       CSC  பணி கலாச்சாரம், ஊழியர்பற்றாக்குறை
10)    SALES,UDHAAN,BTS பகுதி விருப்ப மாற்றல், மறுசீரமைப்பு.
11)    தொலைபேசி பில் வசூல் கிராமங்களுக்கு மாற்று ஏற்பாடு.
12)    AC பழுது காரணமாக D-SLAM,BB  பழுதுகள் நீக்கம்.
13)    OFC/MTCE ,  VIN CSC க்கு T M நியமனம்.
14)    ஊழியர் விருப்பமாற்றல்கள்.
15)    தற்காலிக மாற்றல் நீட்டிப்பு
16)    தோழர்  ADS  விதி 8 மாற்ற்ல்

தலமட்டக்குழு  பழைய பிரச்சனைகள்

1)       சங்க அலுவலகத்திற்க்கு கணிப்பொறி
2)       ஊழியர் சீருடை வழங்குவது
3)       மூலக்குளம்   MDF   
4)       ஊழியர்களுக்கு ESS பயிற்சி

தலமட்டக்குழு புதிய பிரச்சனைகள்
1)       VIN/MTP-CSC க்கு கூடுதல் ஊழியர்கள்,சேவைமேம்படுத்துவது,புதிய CSC திறப்பது.
2)       4 வருடம் முடித்த ஊழியர்களுக்கு BTS/ உதான்/சேல்ஸ் பகுதி விருப்ப மாற்றல்,
3)       மருத்துவ வசதி –குடும்ப பெயர்கள் சரி செய்வது, தகுதியற்றவர்கள் பெயர் நீக்கம்.
4)       ஊழியர்களுக்கு உபகரணங்கள் வழங்குவது
5)       அனைத்து தொலைபேசி நிலையத்திலும் கழிவறை பராமரிப்பு
6)       RLU/RSU தொலைபேசி நிலையங்களுக்கு பிரிண்டர் வசதி
7)       CORPORATE அலுவலக உத்திரவுப்படி சம்பளபட்டியல் வழங்குவது
8)       பழைய கணக்கதிகாரி அலுவலகத்திற்க்கு மாற்றுவது.
9)       கட்டிடங்கள் வாடகைக்கு விடுதல்.
10)    கம்பியூட்டர்/ஸ்கூட்டர் முன்பணம் வழங்குதல்
11)    ஊழியர்களுக்கு ACR குறிப்பு வழங்குதல்,
12)    ஊனமற்றவர்களின் உயர்த்தப்பட்டபோக்குவரத்துப்படி வழங்குதல்
13)    ஊழியர்களுக்கு மாநிலக்குழு முடிவுபடி பேக் வழங்குதல்.
14)    கள்ள நோட்டு கண்டுப்டிக்கும் கருவி கேசியருக்கு வழங்குதல்
15)    செல் எண்கள் பெயர் மாற்றம் எளிதாக்குதல்.
16)     சங்க அலுவலகம் புதுபித்தல்.
17) தொலைபேசி நிலைய  MDF எண்களுக்கு CUG சேவை வழங்குதல்

சனி, ஆகஸ்ட் 15, 2015

STRIKE NOTICE SEP 02-2015



தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL, பணிஓய்வு 31/08/2015



தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL,
பணிஓய்வு 31/08/2015
மதுராந்தகத்தில் இலாக்கா பணி துவக்கி, கிளைசெயலர்,மாவட்ட சங்க நிர்வாகி என காஞ்சி, செங்கை, மாவட்டங்களில் இயக்க பணி ஆற்றி
மதுரை மாவட்ட சங்கத்தில், மாநில சங்கத்தில் பணி ஆற்றி இந்த மாதம் பணி ஓய்வு பெறும்  தோழர் M. லட்சம், மாநிலத்தலைவர், NFTE-BSNL, அவர்களை வாழ்த்துகிறது புதுவை மாவட்ட சங்கம் .

மாவட்ட செயற்குழு

NFTE- BSNL, PUDUCHERRY-SSA
மாவட்ட செயற்குழு
19/08/2015 - சங்க அலுவலகம் – காலை 0900 மணி

வரவேற்புரை:-  தோழர். ப.காமராஜ், மாவட்டசெயலர்,

அஞ்சலி உரை:- தோழர் . மா. செல்வரஙகம் மாவட்டஉதவிச் செயலர்,

ஆய்படு பொருள்

Ø அஞசல் அட்டை இயக்கம்

Ø செப்-2 வேலைநிறுத்தம்
Ø மாவட்ட மாநாடு தேதி-இடம்-
Ø சார்பாளர்கள் தேர்வு
Ø சார்பாளர் கட்டணம்
Ø பிரச்சனைகள்
Ø பணி ஓயவு பாராட்டு
தோழர்கள் சந்திரபாலன், D.குணசேகரன்
Ø இதர தலைவர் அனுமதியுடன்,
அனைவரும் வருக,
நன்றியுரை


 தோழமையுடன் ,ப.காமராஜ், மாவட்டசெயலர்

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2015

AUGAUST 15 GREETINGS




இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ்1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம்இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம்,அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது.
விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்.
சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துறப்பதை குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துறந்து, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருமத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.
பெரும்பான்மைக் கூற்றோ தேசியக் கொடியின் காவி நிறம், தூய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படும்.
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறையால்தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 171968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.

DELHI MEET PHOTOS

COURTESY MEET WITH  COM A.B. BHARADHAN,S.SUDHAKAR REDDY, AND COM G.L.DHAAR AT DELHI