புதன், ஏப்ரல் 01, 2015
செவ்வாய், மார்ச் 31, 2015
திங்கள், மார்ச் 30, 2015
22 nd conf of cpi
22 வது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அ இ மாநாடு
புதுவையில் 24முதல் 29 வரை நடைபெற்றது.தொழிலாளர் வர்க்கத்தின் உற்ற நண்பனாகிய
கட்சியின் ஊர்வலத்தில் NFTE-BSNL 100 ஊழியர்கள் மூத்ததோழர் சேது தலைமையில்
தோழமை வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் தலைவர் தியாகி,புதுவை விடுதலை பெற்று தந்த தந்தை
வ.சுப்பையா இல்லம் அருகே திரண்டு வாழ்த்து தெரிவித்தோம்.நமது சங்க அங்கீகாரம்
முதல் நமது நலன் காத்திட போராடும் AITUC தலைவர்கள் குருதாஸ் குப்தா, தா.பாண்டியன்,முத்தரசன், மூர்த்தி
ஆகியோர் ஊர்வலம் பார்வையிட
நமது தோழர்கள் அரணாக நின்று உதவினர்.
சிறப்பான அநுபவம் மனதில் நின்று நிழலாடும்.
ஞாயிறு, மார்ச் 29, 2015
வெள்ளி, மார்ச் 27, 2015
MEETING
NFTE-BSNL,PUDUCHERRY-SSA
28-03-2015
|
சங்க அலுவலகம்
|
மாலை 0500 மணி
|
ஏப்ரல் 21,22 ,2015
வேலைநிறுத்தம்
சிறப்பு கூட்டம்
சிறப்புரை
தோழர்: A. சுப்பிரமணியன், தோழர்: M சண்முக
சுந்தரம்,
BSNLEU மாவட்டசெயலர், SNEA மாவட்டசெயலர்
தோழர் S. ராஜ நாயகம் தோழர். பெர்லின் இசக்,
AIBSNLEA மாவட்டசெயலர், SNATTA மாநிலசங்க பொறுப்பாளர்
தோழர் K சேது, தோழர் R ஸ்ரீதர்
NFTE-BSNL மா.ச.சிறப்பு
அழைப்பாளர், NFTE-BSNL கடலூர் மாவட்டசெயலர்,
தோழர் K அசோகராஜன் தோழர் P காமராஜ்
மாநிலசங்க
பொருளர் அ.இ..சங்கசிறப்பு அழைப்பாளர்,
தோழர்
சந்தேஸ்வர்
சிங்
NFTE-BSNL சம்மேளன செயலர்,
அனைவரும் வருக!
NFTE-BSNL மாவட்ட சங்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

