திங்கள், டிசம்பர் 01, 2014

செய்திகள்

செய்திகள்

இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில் 
ERP முறை அமுல்படுத்தப்படுகின்றது. 
BLACKOUT PERIOD என்னும் பணிகளற்ற காலம் 
10/12/2014 வரை கடைப்பிடிக்கப்படும். 
15/12/2014லில் இருந்து ERP திட்டம்  
நடைமுறையில் செயல்படுத்தப்படும்.
=======================================================
 MTNL - BSNL  இணைப்பு பற்றி அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அது பற்றி பரிசீலிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 
மேலவை கேள்வி நேரத்தில் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.  
மேலும் விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களின் சம்பளச்சுமையில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்ற 
முந்தைய அரசின் பரிந்துரையின் மீது இன்னும்
 முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
=======================================================
அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில் 
மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது. 
ஜனவரி 2015 விலைவாசிப்படி 
உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம்.
=======================================================
மாற்றல் பிரச்சினைகளில் இருந்து 
உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளித்து
 BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
உடல் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால்
  அவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில் 
மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது. 
ஜனவரி 2015 விலைவாசிப்படி 

உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம்.

ஞாயிறு, நவம்பர் 30, 2014

“National Protest Day” — 5th December, 2014



Observance of “National Protest Day” — 5th December, 2014
As you are aware that, in the “National Convention” of the 
Central Trade Unions, held on 15th September, 2014 in the 
Constitution Club, New Delhi, it was unanimously decided to 
observe “National Protest Day” on 5th December, 2014 by 
holding demonstrations, dharnas, rallies etc. across the country 
to mount pressure on the Government of India against anti-
workers and anti-labout policies of the government, viz. 
skyrocketing price hike, unemployment, 
privatization/outsourcing, disinvestment in the PSUs, unlawful 
contractorisation, amendment in Labour Laws, FDI in the 
Railways, Defence and Insurance Sectors, National Pension 
Scheme(NPS), etc. etc.

வெள்ளி, நவம்பர் 28, 2014

நன்றிகள்

நன்றிகள் 
நமது JAC அறை கூவலை ஏற்று 27-11-2014 அன்று நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தபோராட்டத்தில் புதுவையில் பங்கேற்று வெற்றி பெற செய்த அனைத்து தோழர் மற்றும் தோழியர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த  நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களும்...
தமிழகத்தில் 75% ஊழியர்களும்... வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்து தோழர்களுக்கும் போராட்டக்குழு 

சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

புதன், நவம்பர் 26, 2014

பேச்சுவார்த்தை

26/11/2014 அன்று CHIEF LAOBUR COMMISSIONER  அவர்களுடன்  பேச்சுவார்த்தை  நடை பெற உள்ளது.
நிர்வாத்திடம்  மாற்றம்  ஏதும்  இல்லை 

செவ்வாய், நவம்பர் 25, 2014

வேலை நிறுத்த


25/11/2014 அன்று நடை பெற்ற  பேச்சுவார்த்தையில்

  முன்னேற்றம்  ஏதுமில்லை வேலை நிறுத்த 

போராட்டம்  27/11/2014 அன்று  நடைபெறும் 

STR - STP

STR - STP 
தென் மண்டல 
பராமரிப்பு மற்றும் திட்டப்பகுதி 
சென்னை மற்றும் தமிழ்நாடு 
மாவட்ட இணைப்பு மாநாடு 
====================================
29/11/2014 - சனிக்கிழமை - காலை 10.00 மணி
HOTEL DUKE - சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகில் 
மதுரை.
====================================
 தலைமை : தோழர்கள் 
VP.காத்தபெருமாள் - SM.கோவிந்தராஜன்

வாழ்த்துரை : தோழர்கள் 
A. சிவக்குமார் 
மாநிலச்செயலர்  - AIBSNLEA
K .சேது 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

மற்றும் முன்னணித்தோழர்கள் 

-:சிறப்புரை:-
NFTE மாநிலச்செயலர்
தோழர். பட்டாபிராமன் 

-:நிறைவுப்பேருரை:- 
சம்மேளனப் பெருந்தலைவர் 
தோழர். ஆர்.கே.,

அன்புடன் அழைக்கும் 
R.அன்பழகன்                          P.இராஜகோபால்
மாவட்டச்செயலர் - சென்னைப்பகுதி            மாவட்டச்செயலர் - தமிழ்நாடு பகுதி