புதன், நவம்பர் 06, 2013

JCM தமிழ் மாநிலக்குழு

JCM தமிழ் மாநிலக்குழு 
AGENDA - விவாதப்பொருள் 
  • பரிவு அடிப்படை பணிக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்தல்.
  • ஒய்வூதியப்பலன்களை விரைவாக பட்டுவாடா செய்தல்.
  • தனியார் மருத்துவ சிகிச்சை பில்களை  முறையாக  பட்டுவாடா செய்தல்.
  • GPF பட்டுவாடா பிரதிமாதம் 10ந்தேதிக்குள் முறைப்படுத்துதல்.
  • வங்கிக்கடன் சம்பந்தமான  பிரச்சினைகளை சரி செய்தல்.
  • BSNL வருமானம் பெருக்கும் வழி அறிதல்.
  • BSNL அடையாளம் தாங்கிய தோள்(ல்)பைகளை ஊழியருக்கு அளித்தல்.
  • விடுமுறை  வீடுகளை - HOLIDAY HOME சென்னையில் கட்டுதல்.
  • சேவைக்குறிப்பேடு நகல் பிரதியை ஓய்வு பெறும் ஊழியருக்கு அளித்தல்.
  • CSC மற்றும் MARKETING பிரிவு ஊழியருக்கு உரிய பயிற்சி அளித்தல்.
  • EPF சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்தல்.
  • HBA பத்திரங்களை பத்திரமாக திருப்பித்தருதல்.
  • விடுபட்ட தோழர்களுக்கு SR. TOA பயிற்சி அளித்தல்.
  • சம்பள முரண்பாடு சம்பந்தபட்ட விவரங்களை விரைந்து அனுப்புதல்.
  • ஆய்வு இல்லங்களை அழகுறப் பராமரித்தல்.

வெள்ளி, நவம்பர் 01, 2013

தோழர் இஸ்லாம் அவர்களுக்கும் நன்றி.



CHQ news : Move to victimize Com. C.K. Mathivanan, Dy. GS and circle Secy, Chennai TD thwarted:- There has been move to victimise and harm Com. C.K.M. Dy. GS and circle Secy for organizing protest demonstration against CGM. It has been completely thwarted due to timely, systematic and sustained efforts and pursuance at CHQ level. Earlier, due to intervention of BSNL HQR the Dies-non cases with break-in-service of more than 70 employees were also regularized. The NFTE has ensured that there is no vindictive and punitive action against him after the retirement. NFTE HQR has succeeded. We record our sincere thanks to BSNL management for appreciating and realizing the serious concerns in course of discussions.Click here.

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இந்த பிரச்னையை எடுத்து வெற்றிகரமாக தீர்த்திட்ட அனைத்திந்திய சங்கத்திற்கு குறிப்பாக தோழர் இஸ்லாம் அவர்களுக்கும் நன்றி.

செவ்வாய், அக்டோபர் 29, 2013

பொன்னமராவதி கிளை மாநாடு

பொன்னமராவதி கிளை மாநாடு

பொன்னமராவதி கிளை மாநாடு 26/10/2013 அன்று மிக சிறப்பாக ,ஒற்றுமை மாநாடு என எல்லோரும் கூறும் வகையில் நடைபெற்றது.
தோழர்.பட்டாபி, மாநிலசெயலர், சங்க கொடி உயர்த்த,
தோழர். கவிதை நடை முழக்கங்களுடன் மாநாடு துவங்கியது. மாவட்டம் முழுவதும் வந்துஇருந்த 100 தோழர்கள்,காரைக்குடி தோழர்கள் என சிற்ப்பித்தனர்.

தோழர்கள் VPK,சேதுபதி,மாதவன்,சண்முகம், சுப்ரமணியன், எப்  மாவட்ட தோழ்ர்கள், மாநில பொறுப்பாளர்கள் மனோகரன் ,சுந்தரம்,  காரைக்குடி மாரி மாவட்டசெயலர் பழ்னியப்பன், மாவட்டத்தலைவர் சுந்தரவேல், புதுவை மாவட்டசெயலர் காமராஜர் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.மண்ணின் மனம் கமளும், சிற்ப்பான உபசரிப்பு என் அனவரின் ஊள்ளத்திளும் நீங்காது இரூக்கும் மாநாடு. தோழர்.பட்டாபி, மாநிலசெயலர் உரைக்குபின் மாநாடு நிறைவுற்றது.







திங்கள், அக்டோபர் 28, 2013

BONUS -On Karaikudi web

தீபாவ(லி)ளி
இந்திய தேசத்தின் மிகப்பெரும் விழாவான தீபாவளித்திருநாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால் உழைக்கின்ற  ஊழியர்களின் உள்ளமோ நொறுங்கிக்கொண்டிருக்கின்றது.  
3 ஆண்டுகளாக போனஸ் இல்லை. 
அந்த வரிசையில் இந்த ஆண்டும் சேர்ந்திடுமோ? 
என்ற கேள்வி எழுகின்றது. 
அமெரிக்க அரசு இந்திய மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தீபாவளியைக் கொண்டாட தயாராகி வருகின்றது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறையின் CMDயோ  ஊழியர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் உரிமையான போனசை அறிவிப்பதை விடுத்து,  நிதி நிலையைக்காரணம் காட்டி போனசை மறுத்து வருகின்றார். 
மருத்துவப்படியை நிறுத்தியதால் 400 கோடி, 
LTCஐ நிறுத்தியதால் 100 கோடி, 
78.2 நிலுவையை பறித்ததால் 1000 கோடி 
என்று ஊழியர் உரிமையைப்பறித்த  CMD வெறும் 70 கோடி செலவாகும் போனசை மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?..
இதே ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 18 கோடியை உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி வழங்கியதை மறக்க முடியுமா? மொத்தத்தில் BSNL நிர்வாகம் ஊழியர்களின் உணர்வுகளை மதிக்க தவறி விட்டது. போனஸ்  என்பது லாபம் நட்டம் சார்ந்ததல்ல. 
அது இந்த தேசத்தின் பண்பாடு சார்ந்தது. எனவே போனஸ் மறுப்பு என்பது பண்பாடற்ற செயலாகவே கருதப்படுகின்றது. 
ஊழியருக்கு போனஸ் என்ற உரிமையை பெற்றுத்தந்த NFTE பேரியக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் போனசை பெறுவதற்கு தனது முயற்சியை தொடர்ந்து செய்து வந்தது. இந்த ஆண்டு மீண்டும் அங்கீகாரம்  கிடைத்திருப்பதால் கூடுதல் பொறுப்புடன் போனசைப்பெற கடமையுணர்வுடன் செயலாற்றி வருகின்றது. 
தோழர்களே !..போனஸ் நமது உரிமை என்ற குரலை ஓங்கி ஒலிப்போம். BSNL ஊழியர்கள் போனஸ் தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்னும் நிலை மாற்றுவோம். அக்டோபர் 30 உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோ

வியாழன், அக்டோபர் 24, 2013

சொசைட்டி செய்திகள்

சொசைட்டி  செய்திகள் 

25/10/2013 முதல் சொசைட்டி  விழா 

கால முன்பணம்  வழங்கப்படும் 

இதற்க்காக .26/10/2013 சனி கிழமை  

சொசைட்டி வேலை  நாளாக 

 இருக்கும் 

BEST UDHAAN SALES EXECUTIVE-COM.S.THIRUMENI

இரண்டாவது  முறையாக  தமிழக 

அளவில்  சிறந்த  UDHAAN SALES 

EXECUTIVE ஆக  தெரிவு 

செய்யப்பட்டுள்ள  புதுவை தோழர் 

எஸ்.திருமேனி டெலிகாம்  

மேக்கானிக்  அவர்களை  மாவட்ட  

சங்கம்  வாழ்த்துகிறது